வெடிக்கும் போர்? இஸ்ரேல் மீது லெபனானின் ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதல்! பதற்றத்தில் மத்திய கிழக்கு.

ஜெருசலேம்: ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டதை தொடர்ந்து ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் லெபனான் நாட்டில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினர் கொத்து கொத்தாக இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தினர் உள்ளனர். இதனால் இஸ்ரேல் – லெபனான் இடையே போர் மூளும் Source Link

நெல்லை புதிய மேயர் யார்? ஸ்டாலின் போட்ட ஆர்டர்.. நேரடியாக இறங்கிய 2 அமைச்சர்கள்! இன்று முடிவு!

நெல்லை: திருநெல்வேலி மாநகராட்சியில் திமுகவைச் சேர்ந்த சரவணன் மேயராக இருந்து வந்த நிலையில் அவர் ராஜினாமா செய்ததால் புதிய மேயர் நாளை (ஆக., 5) தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். புதிய மேயர் ஆவதற்கு பெரும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் இன்று அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் நெல்லையில் நடைபெற உள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் Source Link

“பழிதீர்ப்போம்”.. ஹமாஸ் தலைவர் கொலை.. இஸ்ரேல், அமெரிக்காவுக்கு எதிராக சபதம் எடுத்த ஈரான்!

தெஹ்ரான்: ஈரானின் தெஹ்ரான் சென்றிருந்த ஹமாஸ் படை தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேலின் இந்த தாக்குதலை அமெரிக்க அரசாங்கம் ஆதரித்துள்ளதாக ஈரான் புரட்சிகர காவல் படை (IRGC) குற்றம்சாட்டி உள்ளது. அதற்கு உரிய முறையில் கடுமையாக பழிதீர்க்கப்படும் என ஈரான் புரட்சிகர காவல் படை சபதம் எடுத்துள்ளது. இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த Source Link

வயநாட்டை தொடர்ந்து இமாச்சலப் பிரதேசத்திலும் தொடரும் சோகம்! மழை வெள்ளத்தில் சிக்கி 77 பேர் பலி

சிம்லா: கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இமாச்சலப் பிரதேசத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. நிலச்சரிவு, மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 77 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கேரளாவின் வயநாட்டில் கடந்த சில நாட்களாக Source Link

அடுத்தடுத்து கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா, ஹமாஸ் தலைவர்கள்! இஸ்ரேல் வாழ் இந்தியர்களுக்கு அலர்ட்! உஷார்

டெல் அவிவ்: லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் திடீரென நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹில்புல்லா அமைப்பின் கமாண்டர் பலியானார். அதேபோல ஈரானில் வைத்து ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார். இதனால் மத்திய கிழக்கு கடும் கொந்தளிப்புடன் இருக்கிறது. இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களை எச்சரித்திருக்கிறது. கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி Source Link

பெட்டில் சிறுநீர் கழித்த 5 வயது சிறுவன்.. அந்தரங்க பாகங்களில் சூடுவைத்த வளர்ப்புத் தாய்

போபால்: மத்தியப்பிரதேசம், குணா மாவட்டத்தில் 5 வயது சிறுவன் பெட்டில் சிறுநீர் கழித்ததற்காக அவரது வளர்ப்புத் தாய் சிறுவனின் அந்தரங்க பாகம் உள்ளிட்ட பல இடங்களில் சூடுவைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சிறுவனின் பாட்டி அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்த குழந்தைகள் முதல் சிறுவர்கள் வரை தூக்கத்தில் Source Link

டிவி, மொபைல் பார்க்க கூடாதுனு கொடுமைப்படுத்துறாங்க.. பெற்றோர் மீது புகார் அளித்த குழந்தைகள்

போபால்: மத்தியப்பிரதேசத்தில் டிவி, மொபைல் பார்க்கக் கூடாதென்று தடுத்ததாகக் கூறி பெற்றோர் மீது குழந்தைகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இவர்களது குடும்பத்தில் வேறு சில பிரச்னைகளும் இருந்ததால் குழந்தைகள் தங்களது அத்தை வீட்டில் வசித்து வந்ததாகவும், உணவு வழங்காமலும், அடித்து துன்புறுத்தியதாகவும், செல்போன், தொலைக்காட்சி பார்க்க தடை செய்ததாகவும் கூறி புகார் தெரிவித்துள்ளனர். Source Link

உயிரோடு புதைக்கப்பட்ட இளைஞர்.. காப்பாற்றிய தெருநாய்கள்.. நடந்தது என்ன?

ஆக்ரா: உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் நிலத்தகராறில் 4 பேரால் தாக்கப்பட்டு உயிருடன் புதைக்கப்பட்ட இளைஞரை தெருநாய்கள் இணைந்து மண்ணைத் தோண்டி காப்பாற்றியுள்ள சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து அந்த இளைஞர் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவைச் சேர்ந்தவர் ரூப் Source Link

திருமாவளவனே நேரில் வாங்க.. திடீரென பிடிவாரண்ட்டை ரத்து செய்த மயிலாடுதுறை நீதிமன்றம்.. அதிரடி உத்தரவு

மயிலாடுதுறை: மதமாற்ற தடை சட்டத்தை கண்டித்து நடந்த பேரணியில் ஏற்பட்ட கலவர வழக்கில் ஆஜராகாதத விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரடியாக உத்தரவிட்டது. இது திருமாவளவனுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் தற்போது நீதிமன்றம் பிடிவாரண்ட்டை ரத்து செய்து ஆகஸ்ட் 27 ம் தேதி நேரில் ஆஜராக அதிரடியாக Source Link

80 லட்ச ரூபாய் வைரத்தை தோண்டி எடுத்த பழங்குடி! ஒரே நாளில் அடித்த ஜாக்பாட்

பன்னா: மத்தியப் பிரதேசத்தில் உள்ள சுரங்கத்திலிருந்து பழங்குடி ஒருவர் ரூ.80 லட்சம் மதிப்பிலான  வைரத்தைக் கண்டுபிடித்து எடுத்துள்ளார். இதுவரை கூலித் தொழிலாளியாக இருந்து வந்த அவர், இதன் மூலம் ஒரே நாளில் லட்சாதிபதியாக மாறி இருக்கிறார்.     மத்தியப் பிரதேசம் பன்னா மாவட்டத்தில் உள்ள வைர சுரங்கம் மிகப் பிரபலமானது. அங்கே உள்ள Source Link