Exclusive: வயநாடு முண்டக்கையில் திடீரென உருவான அணை.. சூரல் மலையில் என்ன நடந்தது.. விவரிக்கும் அலவி

வயநாடு: வயநாட்டில் உள்ள முண்டக்கை தேவாலயத்தை சுற்றிலும் நிலச்சரிவில் சிக்கியவர்களின் உடல்களை மீட்பதற்கு அலவி என்ற நபர் ராணுவத்திற்கு உதவி செய்து வருகிறார். அவர் ஜேசிபிக்களை ஒவ்வொரு அங்குலமாக தேட வைத்து உதவி வருகிறார். பலரையும் பறிகொடுத்த போதும், மனதை கல்லாக்கிக் கொண்டு, அங்குள்ள தகவல்களை ராணுவத்திற்கு தெரிவித்து வருகிறார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் Source Link

2 கிராமங்களை இணைத்த மேஜர் சீதா.. வயநாட்டில் 31 மணி நேரத்தில் பாலம் கட்டிய இரும்பு பெண்.. ரியல் ஹீரோ

வயநாடு; வயநாட்டில் இடிந்த சூரல்மாலா மற்றும் முண்டக்கை இடையிலான பாலத்திற்கு பதிலாக இந்திய ராணுவம் அதிரடியாக 31 மணி நேரத்தில் புதிய பாலம் ஒன்றை கட்டி உள்ளது. இதற்கான குழுவை வழி நடத்திய இந்திய ராணுவ மேஜர் சீதா ஷெல்கே தலைமையில் நடைபெற்றது. 31 மணிநேரம் இடைவேளையின்றி உழைத்த பிறகு, இந்திய இராணுவம் நிலச்சரிவுகளால் சிதைக்கப்பட்ட வயநாட்டில் Source Link

விஜய் அரசியல் பற்றி என்ன நினைக்கிறீங்க? நடிகர் விமல் பதிலால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.. என்னாச்சு?

திருச்செந்தூர்: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி உள்ளார். 2026ல் தமிழகத்தில் நடக்கும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள விஜய் தயாராகி வருகிறார். இந்நிலையில் தான் அவர் கட்சி தொடங்கி இருப்பது பற்றிய கேள்விக்கு நடிகர் விமல் சொன்ன பதில் என்பது விஜய் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் விமலை Source Link

நீட் தேர்வில் டாப் ரேங்க் பெற்ற குஜராத் மாணவி.. ஆனால் +2 தேர்வில் தோல்வி .. அதுவும் 2 முறை!

காந்திநகர்: நாடு முழுக்க இப்போது மருத்துவ கல்விக்கான இடங்கள் நீட் தேர்வு மூலமாகவே நிரப்பப்பட்டு வருகிறது. ஆனால், இந்தாண்டு நீட் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் நீட் தேர்வில் 705 மார்க் பெற்ற குஜராத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், +2 தேர்வில் தோல்வி அடைந்துள்ளார். இது நாடு முழுக்க பெரும் Source Link

ராணிப்பேட்டையில் தாசில்தாரையே \"அழ வைத்த\" நபர்.. கதவை உள்பக்கமாக பூட்டிய ஆபீசர்ஸ்.. பலே

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் நடந்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. இது தொடர்பான விசாரணையையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் குட்டை தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்… இவருக்கு சொந்தமாக அரை ஏக்கர் நிலம் உள்ளது.. ஆனால், இந்த நிலத்தினை திண்டிவனம் – நகரி இடையிலான ரயில் பாதை திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்டுள்ளது… இந்த நில Source Link

\"ஒரே ஒரு தாக்குதல்..\" பற்றி எரியும் மத்திய கிழக்கு.. பின்னணியில் அமெரிக்கா? பகீர் கிளப்பும் ஈரான்

தெஹ்ரான்: ஈரான் நாட்டில் இருந்த ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த ஹனியே படுகொலைக்கு பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் சூளுரைத்துள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் கடந்த சில மாதங்களாக மீண்டும் பதற்றமான சூழல் Source Link

நொடிகளில் எல்லாம் ஓவர்.. ஹமாஸ் ராணுவத்தின் முக்கிய தளபதி முகமது தைஃப் படுகொலை! இஸ்ரேல் அறிவிப்பு

காசா: கடந்தாண்டு இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹமாஸ் ராணுவ தளபதி முகமது தைஃப் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த மாதம் நடந்த வான்வழித் தாக்குதலில் முகமது தைஃப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதனால் அங்கே பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த பல மாதங்களாகவே மோதல் போக்கே நிலவி வருகிறது. Source Link

அமலாக்கத்துறைக்கு ‘இடி’.. நளினி சிதம்பரத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது சிறப்பு கோர்ட்!

கொல்கத்தா: சாரதா சிட் பண்ட் மோசடி தொடர்பான வழக்கில் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியுமான நளினி சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நளினி சிதம்பரத்துக்கு எதிரான அமலாக்கத்துறை மனுவை தள்ளுபடி செய்துள்ளது கொல்கத்தா சிறப்பு நீதிமன்றம். மேற்கு வங்கத்தில் சாரதா நிதி நிறுவனத்தை சுதீப்தா சென் கடந்த 2006-ல் தொடங்கினார். Source Link

வயநாட்டை தொடர்ந்து இமாச்சல பிரதேசத்திலும் நிலச்சரிவு! மேக வெடிப்பால் பெரு வெள்ளம்! 11 பேரை காணவில்லை

சிம்லா: கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இமாச்சலப் பிரதேசத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கேரளாவின் வயநாட்டில் கடந்த சில நாட்களாக மிக கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி Source Link

ஹிஸ்புல்லா கமாண்டர் பலி.. லெபனானில் உள்ள இந்தியர்களுக்கு பறந்த முக்கிய எச்சரிக்கை! தூதரகம் அட்வைஸ்

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் திடீரென நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹில்புல்லா அமைப்பின் கமாண்டர் பலியானார். இதனையடுத்து அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிறது. எனவே லெபனானில் உள்ள இந்தியர்களுக்கு, இந்திய தூதரகம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. Source Link