பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்கு தடை: முதல்வருக்கு அப்பாவு கடிதம்

சீன தயாரிப்பான பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு, முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். சீன லைட்டருக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டிருந்தாலும் வடநாட்டு நிறுவனங்கள் லைட்டர் மூலப் பொருள்களை இறக்குமதி செய்து தயாரித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால் தீப்பெட்டி தொழில் பாதிக்கப்பட்டு அழிந்துவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என Source Link

\"வாங்களேன் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கலாம்\".. தெருவில் கடை திறந்த இளம்பெண்கள்! வினோதமான சீனா

பெய்ஜிங்: இளம்பெண்ணை கட்டிப்பிடிக்க வெறும் 11 ரூபாய், முத்தம் கொடுக்க 110 ரூபாய், ஒன்றாக சேர்ந்து படம் பார்க்க ரூ.150,ஒன்றாக சேர்ந்து மதுபானம் குடிக்க 4,100 ரூபாய் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் இந்த நடைமுறை சீனாவில் தான் உள்ளது. இப்படி பணம் சம்பாதிக்க இளம்பெண்கள் ஏராளமானவர்கள் ஆர்வமாகி ரோட்டில் கடையை விரித்துள்ளனர். சீனா.. எப்போதும் சர்ச்சைக்கு Source Link

சாதி ரீதியாக தலைவர் பதவி? பிகே போடும் பீகார் கணக்கு? தாக்குப் பிடிப்பாரா நிதீஷ்? தாக்குவாரா லாலு?

பாட்னா: தேர்தல் வியூகங்களை வகுப்பதில் வல்லவரான பிரசாந்த் கிஷோர் புதியதாக அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது பீகார் அரசியல் களத்தில் பீதியைக் கிளப்பியுள்ளது. மேலும் அக்கட்சியின் தலைவராகத் தான் செயல்படப் போவதில்லை என்று அவர் கூறியுள்ளதால் எதிர்பார்ப்பு இன்னும் கூடி இருக்கிறது. இந்தியத் தேர்தல் அரசியலில் தனது வியூகங்களால் பல தலைவர்களை ஆட்சிக் கட்டிலில் அமரவைத்தவர் Source Link

புரட்டிப்போட்ட நிலச்சரிவு.. வயநாட்டுக்கு யாரும் வராதீங்க.. கேரள முதல்வர் பினராயி விஜயன்!

வயநாடு: கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில், நூற்றுக்கணக்கனோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வயநாடு மாவட்டத்துக்கு மீட்புப் படையினரைத் தவிர வேறு யாரும் வர வேண்டாம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மூத்த அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மீட்புக் குழுவினர் உள்ளிட்டோருடனான அவசர ஆலோசனையைத் தொடர்ந்து Source Link

கொதிக்க கொதிக்க பால் பானைக்குள்.. குழந்தையை மூழ்கடித்து.. இந்த மூடநம்பிக்கைக்கெல்லாம் ஒரு அளவில்லையா

கான்பூர்: இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.. இதைப்பார்த்து ஒட்டுமொத்த பொதுமக்களும் கடும் கோபத்திலும், ஆவேசத்திலும், ஆத்திரத்திலும் திட்டி தீர்த்து வருகிறார்கள்.. என்ன நடந்தது? நம்முடைய நாட்டில் தொழில்நுட்பமும், விஞ்ஞானமும் ஒருபக்கம் பெருகி வரும்நிலையில், மற்றொருபக்கம் மூடநம்பிக்கைகளும், அதே அளவுக்கு பெருகி கொண்டே வருகின்றன. உடலில் நோய் பாதிப்பு வந்தாலும்கூட, டாக்டர்களிடம் செல்லாமல், மாந்திரீகத்தை நம்பும் Source Link

ஜெகனின் புகழ் போதையால் ரூ.700 கோடி வீண்? நாயுடு வெளியிட்ட ஆதாரம்! ஆந்திராவில் வீசும் புயல்

அமராவதி: நில உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் பட்டா பாஸ்புக்கில் ஜெகன்மோகன் ரெட்டி தனது புகைப்படத்தை விளம்பர மோகத்தில் அச்சிட்டு மக்களின் வரிப்பணம் சுமார் ரூ.700 கோடியை வீணடித்துள்ளதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். இந்த விவகாரம் ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.     ஆந்திர முதலமைச்சராகப் பதவியேற்றதிலிருந்து ஜெகன்மோகன் ரெட்டி மீது பல்வேறு ஊழல் புகார்கள் Source Link

வயநாடு நிலச்சரிவில் சிக்கிய வடமாநிலத் தொழிலாளர்கள் 75 பேர் மீட்பு

வயநாடு: கேரள மாநிலம், முண்டக்கை பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கிய வடமாநிலத் தொழிலாளர்கள் 75க்கும் மீட்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக கேரள மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் முகமது ரியாஸ் தெரிவித்துள்ளார். இப்பகுதியில் 8 மீட்டர் அளவில் இருந்த ஓடை இப்போது பெரிய ஆறுபோல் காட்சியளிப்பதாகவும், அங்கிருந்த குடியிருப்புவாசிகளின் நிலைமை என்ன ஆனதென்று தெரியவில்லை என்றும் அப்பகுதி மக்கள் Source Link

ஈரானில் வைத்து சுற்றி வளைக்கப்பட்ட ஹமாஸ் தலைவர்.. 3வது முயற்சியில் படுகொலை! திசைமாறும் இஸ்ரேல் போர்

தெஹ்ரான்: ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக ஹமாஸ் தெரிவித்திருக்கிறது. ஏற்கெனவே அவர் மீது பல முறை கொலை முயற்சிகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இதில் தப்பி பிழைத்த இஸ்மாயில், இன்று ஈரான் தலைநகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார். அவருடன் அவருடைய மெய்காப்பாளர் ஒருவரும் கொல்லப்பட்டிருக்கிறார் என ஹமாஸ் தெரிவித்திருக்கிறது. பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தனது Source Link

லெபனான் தலைநகர் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! ஹிஸ்புல்லா அமைப்பின் கமாண்டர் பலி!

பெய்ரூட்: பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மட்டுமல்லாது அவ்வப்போது இஸ்ரேல் பாதுகாப்புப்படைக்கு எதிரான தாக்குதலையும் நடத்தி வருகிறது. இப்படி இருக்கையில், நேற்று நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா கமாண்டர் கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் Source Link

மைக்ரோசாப்ட் சேவைகள் மீண்டும் பாதிப்பு.. சர்வதேச அளவில் பயனர்கள் தவிப்பு.. என்னதான் ஆச்சு?

வாஷிங்டன்: பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸில் கடந்த 19 ஆம் தேதி பாதிப்பு ஏற்பட்டது. இதனால், சர்வதேச அளவில் கணினிகள் செயல்பாடு பாதிக்கப்பட்டு பல பணிகளும் முடங்கியது. இந்த பிரச்சினை சரி செய்யப்பட்டு சில நாட்களே ஆகியிருக்கும் நிலையில், மீண்டும் மைக்ரோசாப்ட் சேவைகள் முடங்கியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் கடந்த 19 ஆம் Source Link