43வது முறையாக 120 அடியை எட்டியது மேட்டூர் அணை.. 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம்!

மேட்டூர்:  நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. வரலாற்றில் 43வது முறையாக 120 அடியை எட்டியுள்ளது மேட்டூர் அணை. இதன் காரணமாக அணையின் உபரிநீர் 16 கண் மதகுகள் வழியாக முழுமையாக வெளியேற்றப்படுகிறது. மேற்கு மற்று கிழக்கு கால்வாயிலும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி ஆற்றின் Source Link

அக்கவுண்டை திறந்தாலே 1000 ரூபாய்.. நீலகிரிக்கு நிச்சயம் ஹேப்பி.. மகளிர் உரிமை தொகை லிஸ்ட் பெருசு

ஊட்டி : வறுமையில் உள்ள இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் நீலகிரி மாவட்டத்தில் மகளிர் 1,12,750 பேர் பயனடைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் கூடுதலாக 1.40 லட்சம் பேர் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளதால் புதிதாக ரேஷன் கார்டு வாங்குவோர் தாராளமாக விண்ணப்பிக்க முடியும். தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு Source Link

கள்ளக்காதல் ஜோடி.. கிட்ட நெருங்கிய மக்கள்.. அடுத்து நடந்த சம்பவம்.. எகிறி தப்பிய நபரால் செம ட்விஸ்ட்

கான்பூர்: உத்தரபிரதேசத்தில் திருமணத்திற்கு புறம்பாக காதலுடன் பேசிக்கொண்டிருந்தபோது கையும் களவுமாக பிடிப்பட்ட பெண்ணை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. வடமாநிலங்களில் எவ்வளவுதான் போலீசார்கள் விழிப்பாக இருந்தாலும், ஊர் பஞ்சாயத்துக்களை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியவில்லை. குடும்ப பிரச்சனைகளாக இருந்தாலும், ஊர் பஞ்சாயத்தினரிடமே விவகாரம் செல்கிறது.. அந்தவகையில், நிறைய கிராமங்களில் Source Link

கப்பலூர் சுங்க சாவடிக்கு எதிர்ப்பு: திருமங்கலம் தொகுதியில் வணிகர்கள் முழு கடை அடைப்பு போராட்டம்!

திருமங்கலம்: சர்ச்சைக்குரிய கப்பலூர் சுங்க சாவடியை இழுத்து மூட வேண்டும்; கப்பலூர் சுங்க சாவடியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து திருமங்கலம் தொகுதி முழுவதும் வணிகர்கள் இன்று முழு கடையடைப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். திருமங்கலம் தொகுதி முழுவதும் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து தென் மாவட்ட Source Link

ஆசை ஆசையாய் குற்றாலத்திற்கு குளிக்கச் சென்ற சுற்றுலா பயணிகள்! போலீஸார் செய்த திடீர் சம்பவம்

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு இன்று 3ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். நேற்று முன் தினம் கூட திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகளை அங்கிருந்து போலீஸார் பாதுகாப்பாக வெளியேற்றினர். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கர்நாடகாவில் அதிக மழை பெய்து வருகிறது. இதனால் நீர் Source Link

இங்கிலாந்தில் கத்திக்குத்து தாக்குதல்.. 2 சிறுவர்கள் பலி.. 9 பேர் காயம்.. ஷாக் சம்பவம்

லண்டன்: இங்கிலாந்தின் சவுத்போர்ட் நகரில் செயல்பட்டு வரும் நடன பள்ளி ஒன்றிற்குள் புகுந்த 17- வயது சிறுவன், கத்தியால் அங்கிருந்த சிறுவர்களை தாக்கியுள்ளான். இதில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர். இங்கிலாந்தை இந்த சம்பவம் அதிர வைத்துள்ளது. இங்கிலாந்தின் கடலோர பகுதியில் அமைந்துள்ள நகரம் சவுத்போர்ட் ஹார்ட் ஸ்ட்ரீட் என்ற இடத்தில், குழந்தைகளுக்கான Source Link

அடுத்த பெருந்தொற்றாக வெடிக்கும் டெங்கு! உலகையே முடக்கிவிடும்- இப்படியொரு ஆபத்தை யாரும் எதிர்பார்க்கல

டெல்லி: காலநிலை மாற்றம் என்பது பூமிக்கு பலவித பாதிப்புகளை ஏற்படுத்துவது அனைவருக்கும் தெரியும். அதேநேரம் இந்த காலநிலை மாற்றம் இப்போது பல தொற்று நோய்கள் பரவவும் காரணமாக அமைந்துவிட்டது. முன்பு பாதிப்பு ஏற்படாத பல இடங்களில் கூட இப்போது திடீர் திடீரென மோசமான வைரஸ் பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்த மாற்றங்கள் படுவேகமாக நடக்கும் நிலையில், பாதிப்புகளும் தீவிரமானதாக Source Link

சின்ன நகரம்தான்.. ஆனால் பாருங்க இப்போ அடிச்சு தூக்கி முன்னேறுது.. அசர வைத்த வளர்ச்சி.. இதை பாருங்க

மன்னார்குடி: தமிழ்நாட்டை சேர்ந்த சிறிய நகரம் ஒன்று மிக வேகமாக வளர்ந்து வருகிறது.. திருச்சி, கோவை போன்ற இரண்டாம் கட்ட நகரங்களுடன் போட்டியிடும் அளவிற்கு வேகமாக வளர தொடங்கி உள்ளது. அந்த நகரம் தொடர்பாக அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த நகரும் வேறு எதுவும் இல்லை.. மன்னார்குடிதான். இதன் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக Source Link

தாலி வாசம்.. இன்னும் ஏன் குழந்தை பிறக்கல? டாக்டர் சொன்னதை கேட்டு கிறுகிறுத்த கணவர்.. யாரந்த மனைவி?

காந்திநகர்: 34 வயதாகியும் திருமணமாகாத நிலையில், ஒருவழியாக திருமணம் செய்து கொண்டுவிட்டார் குஜராத் நபர். எனினும், இவரது வாழ்க்கையே தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. என்ன காரணம்? கடந்த மாதம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்திருந்தது.. 35 வயதான நபர் ஒருவர், தாராபுரம் உடுமலை சாலையில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார்.. இவருக்கு திருமணம் Source Link

குவார்ட்டர் பாட்டிலில் அதென்ன \"மிதக்குது – நெளியுது\".. டாஸ்மாக்கில் இந்த 3 பிராண்டுக்கு தடை? பரபர

திருப்பத்தூர்: டாஸ்மாக் மதுவிற்பனை தொடர்பாக நாளுக்கு நாள் புகார்களும், குற்றச்சாட்டுகளும் பெருகிவருவது, குடிமகன்களை அதிர செய்து வருகிறதாம். இதுகுறித்த முறையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மது விற்பனையையும் முழுமையாக தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் வெடித்து வருகின்றன.. ஆனால், டாஸ்மாக் கடைகளில் குவாட்டர் பாட்டில்கள் ரூ.100-க்கும் மேலாக Source Link