குடியரசு துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி வாழ்த்து..
சென்னை: குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி உள்பட அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். துணை ஜனாதிபதிக்கான தேர்தல் நேற்று நடைபெற்று, உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட கோவையைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். துணைஜனாதிபதி தேர்தலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனுக்கு திமுக உள்பட தமிழக எம்.பி.க்கள் எதிர்த்து வாக்களித்தனர். இது சலசலப்பை … Read more