தமிழகத்தில் ரூ. 489 கோடியில் 48 புதிய திட்டங்கள் மூலம் நீர் மேலாண்மை திட்டங்கள்! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழகத்தில் ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹489 கோடியில் 48 புதிய திட்டங்கள் – திருக்கோவிலூரில் ₹130 கோடி செலவில் அணைக்கட்டு மறுகட்டுமானம்  என பல பணிகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. தமிழக அரசு, நீர்வள மேலாண்மை மற்றும் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாட்டு திட்டத்தின் (Integrated Water Resources Management – IWRM) கீழ்  ரூ. 489 கோடி மதிப்பீட்டில் 48 புதிய பணிகளை … Read more

மல்லிகைப் பூச்சரத்தைக் வெளிநாட்டுக்கு எடுத்துச்சென்ற பிரபல நடிகைக்கு ரூ.1.14 லட்சம் அபராதம்…. வைரல் வீடியோ

திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகையையொட்டி, வெளிநாட்டுக்கு மல்லிகைப்பூவை எடுத்துச்சென்ற பிரபல நடிகை நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராம் விதிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய பெண்களிடையே மல்லிகைப்பூவுக்கு தனி மவுசு உண்டு. அதுவும் தென்மாவட்ட பெண்களிடையே மல்லைக்பூக்கு பெரும் வரவேற்பு உண்டு. அனைத்து வகையான  நிகழ்வுகளிலும் பெண்கள் மல்லைகைப்பூ சூடி தங்களை பெருகூட்டிக்கொள்வர். இந்த நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி,  கேரளாவை சேர்ந்த பிரபல நடிவகை நவ்யா நாயர்  வெளிநாட்டுக்கு  மல்லிகைப்பூ சரத்தை … Read more

தலைமைச் செயலகம், ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்! தீவிர சோதனை

சென்னை: தமிழ்நாடு  தலைமைச் செயலகம் மற்றும் ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து, அங்கு  தீவிர சோதனை  நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் சமீப காலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவம் அதிகரித்து உள்ளது. கடந்த சில மாதங்களாக பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது அரசு அலுவலகங்களுக்கு வரத்தொடங்கி உள்ளது. ஏற்கனவே சில முறை ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் … Read more

ஈரோட்டில் மினி டைடல் பூங்கா! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!!

சென்னை : ஈரோட்டில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்த நிலையில், அது தொடர்பாக டெண்டர் கோரி உள்ளது. ஈரோட்டில் 50,000 முதல் 1,00,000 சதுர அடி பரப்பளவில் மினி டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.   இது தொடர்பாக திட்ட வடிமைப்பு ஆலோசகரை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர்  கோரி உள்ளது. இந்த  மினி டைடல் பூங்கா மூலம் ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது. … Read more

பராமரிப்பு பணி: நாளை முதல் 40 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்…

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, நாளை (செப் 9 முதல்) முதல் 19-10-2025 வரை  40 நாட்கள் மெட்ரோ ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக,   சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக மெட்ரோ இரயில் சேவை இயக்கப்படும் இடைவெளியில் 09.09.2025 முதல் 19.10.2025 வரை மாற்றம் என தெரிவித்துள்ளது சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வருடாந்திர முன்னுரிமை பராமரிப்பு பணிகளின் … Read more

தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா பயன்படுத்திய ஜெட் விமானம் பாங்காக்கில் தரையிறங்கியதாக தகவல்…

தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா பயன்படுத்திய ஜெட் விமானம் பாங்காக்கில் இன்று தரையிறங்கியதாக ‘பைலட் டிராக்கர்’ மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தாய்லாந்தின் மிகப்பெரிய பணக்காரரும் அரசியல்கட்சித் தலைவருமான தக்சின் ஷினவத்ரா அந்நாட்டின் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்து வருகிறார். 2001 முதல் 2006 வரை தாய்லாந்து பிரதமராக பதவி வகித்த அவர் 2007ம் ஆண்டு பியூ தாய் எனும் கட்சியைத் துவங்கினார். ஆட்சியை இழந்த தக்சின் ஷினவத்ரா மீது அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மக்களின் விருப்பத்திற்கு மாறாக … Read more

செப்டம்பர் 15 ஆம் தேதி சிங்கப்பூர் முழுவதும் சைரன்கள் ஒலிக்கும்… பொது எச்சரிக்கை ஒத்திகை நடத்தப்படும் என SCDF அறிவிப்பு

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF), செப்டம்பர் 15 ஆம் தேதி மாலை 6.20 மணிக்கு நாடு முழுவதும் உள்ள பொது எச்சரிக்கை அமைப்பு (PWS) மூலம் “முக்கியமான செய்தி” சிக்னலை ஒலிக்க இருக்கிறது. ஒரு நிமிடம் நீடிக்கும் இந்த ஒலிப்பதிவால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று SCDF அதன் வலைத்தளத்தில் அறிவுறுத்தியுள்ளது. SGSecure மொபைல் செயலியுடன் கூடிய அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் 20 வினாடிகள் சிக்னல் அணைக்கப்படும் என்றும் செயலி மூலம் அறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கை அமைப்புகள் … Read more

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் படுதோல்வி என்கிறார் அன்புமணி….

சென்னை: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் படுதோல்வி என்று குற்றம் சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி,  பெரும்பாலான முதலீடுகளை ஜோடிக்கப்பட்டவை என விமர்சித்துள்ளார். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் திராவிட மாடல் அரசு படுதோல்வி அடைந்து விட்டது என்பது தான் உண்மை என்றும் கூறி உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 நாட்கள் அரசு முறை பயணமாக, தமிழ்நாட்டுக்கு தொழில்முதலீடுகளை ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு  சென்றுவிட்டு  இன்று காலை (செப்டம்பர் 8ந்தேதி)  சென்னை திரும்பினார்.  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது,  … Read more

நாளை முதல்வர் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்! துரைமுருகன் அறிவிப்பு…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் ஒருவார பயணமாகஜெர்மனி, இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு இன்று காலை சென்னை திரும்பினார். இதையடுத்து, நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டஉள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் நாளை மதியம் 12 மணியளவில் காணொலி வாயிலாக  நடைபெற உள்ளது … Read more

கெடு விவகாரம்: அதிமுக கட்சி பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் டிஸ்மிஸ்!

சென்னை: அதிமுக கட்சி பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் விடுவித்து, அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி  அறிவித்துள்ளார். இது அதிமுகவின ரிடையே சலசலப்பை ஏற்படுத்திஉள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்தது. இதனால், , கடந்த சில மாதங்களாக  எடப்பாடியின் நிகழ்ச்சியை செங்கோட்டையன் தவிர்த்து வந்தார். இந்த நிலையில், நேற்று (செப்டம்பர் 5ந்தேதி) செய்தியளார்களிடம் பேசிய  செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் பணியை … Read more