இதய மாற்று அறுவை சிகிச்சை : பன்றி இதயம் பொறுத்தப்பட்ட நபர் சிகிச்சைக்குப் பின் மரணம்

அமெரிக்காவின் மேரிலேண்ட் மெடிக்கல் சென்டர் பல்கலைக்கழக மருத்துவர்கள் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 7 ம் தேதி இறுதி கட்ட இதய நோயால் பாதிக்கப்பட்ட டேவிட் பென்னட் என்ற நபருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தைப் பொருத்தி சாதனை செய்தனர். இதய மாற்று அறுவை சிகிச்சையில் உலகிலேயே முதன்முதலாக இவருக்கு தான் பன்றியின் இதயம் பொறுத்தப்பட்டதாக மருத்துவர்கள் கூறிய நிலையில், இரண்டு மாதங்கள் கழித்து நேற்று முன்தினம் மார்ச் 8 ம் தேதி டேவிட் பென்னட் உயிரிழந்தார். … Read more

ஓய்வை அறிவித்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்

திருவனந்தபுரம்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் டொமஸ்டிக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2006 முதல் 2011 வரை விளையாடியவர் ஸ்ரீசாந்த். இவர் ஸ்பாட் ஃபிக்ஸிங் புகாரில் சிக்கி 7 ஆண்டுகள் தடையை எதிர்கொண்டவர். தடை முடிந்த கையோடு டொமஸ்டிக் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்தார். கேரள அணிக்காக கடந்த பிப்ரவரியில் மெகாலயா அணிக்கு எதிராக ரஞ்சிக் கோப்பையில் விளையாடி இருந்தார். அந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இந்த நிலையில் டொமஸ்டிக் … Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் நன்றி

சென்னை: பேரறிவாளன் ஜாமின் பெற துணைநின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதாக பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவித்து, தனக்கு விடுதலை கொடுக்க வேண்டும் என்று பேரறிவாளன் மனு தாக்கல் செய்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் … Read more

நீட்தேர்வு எழுத வயது உச்ச வரம்பு நீக்கம் – தேசிய மருத்துவ ஆணையம்

புதுடெல்லி: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு எழுத வயது உச்ச வரம்பு என்று எதுவும் நிர்ணயம் செய்யப்பட வில்லை என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்து உள்ளது. மேலும் எதிர்வரும் நீட் தேர்வுக்கான அறிவிப்பானையை அதற்கேற்ற வகையில் வெளியிடவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தேசிய மருத்துவ சட்டத்தில் வயது வரம்பு எதுவும் இல்லை மருத்துவ ஆணையம் மீண்டும் அறிவுறுத்தி உள்ளது.

இன்று சபரிமலையில் ஆராட்டு திருவிழா தொடக்கம் : வரும் 18 ஐயப்பனுக்கு ஆராட்டு

சபரிமலை இன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. தமிழ் மாதமான பங்குனி மற்றும் மலையாள மாதமான கும்பம் மாதத்தில் நடைபெறு, சபரிமலையில் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டுள்ளது.   வருகிற 19-ம் தேதி வரை சிறப்புப் பூஜைகள் நடைபெற உள்ளன. இன்று காலை 10.30 மணிக்கு 10 நாட்கள் நடைபெறும் ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. இந்த கொடியேற்று விழாவில் சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் … Read more

தமிழகத்தில் இன்று 147 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  09/03/2022

சென்னை தமிழகத்தில் இன்று 147 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,51,469 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 40,648 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,48,37,145 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 147 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் ஆந்திராவில் இருந்து 2 பேர், அமீரகத்தில் இருந்து 2 பேர் வந்துள்ளனர்.    இதுவரை 34,51,469 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று 2 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 38,021 பேர் உயிர் … Read more

காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ கே ஆண்டனி தேர்தல் அரசியலில் இருந்து விலகல்

டில்லி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ கே ஆண்டனி தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவரான ஏ கே ஆண்டனிக்கு தற்போது 81 வயதாகிறது.  கடந்த 52 ஆண்டுகளாக இவர் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற பணிகளில் உள்ளார்.  கடந்த 1970 ஆம் வருடம் இவருடைய அரசியல் பயணம் கேரளாவில் மாணவர் காங்கிரஸ் தலைவர் பதவியுடன் தொடங்கியது.   இவர் மூன்று முறை கேரள முதல்வராக இருந்துள்ளார். அப்போது இவர் மிகவும் வயதில் இளைய … Read more

உ.பி. உள்பட வாக்குபதிவு நடைபெற்ற 5 மாநிலங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை….

டெல்லி: உ.பி. உள்பட வாக்குபதிவு நடைபெற்ற 5 மாநிலங்கள் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 5 மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்ப்பு நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது. உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களின் சட்டமன்ற ஆயுட் காலம் முடிவடைவதையொட்டி, இந்திய தேர்தல் ஆணையம்  கடந்த ஜனவரி மாதம் தேர்தல் தேதிகளை அறிவித்தது. அதன்படி  வாக்குப்பதிவு பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி … Read more

பாஜக உறுப்பினர் கல்யாணராமன் சட்டத்துக்கு அப்பாற்பட்டவரா..? உயர்நீதிமன்றம் காட்டம்….

சென்னை: பாஜக உறுப்பினர் கல்யாணராமன் சட்டத்துக்கு அப்பாற்பட்டவரா..? உயர்நீதிமன்றம் காட்டடமாக கேள்வி எழுப்பி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை நங்கநல்லூரை சேர்ந்தவர்  கல்யாணராமன், இவர் பாஜக உறுப்பினர். சமூக வலைத்தளங்களில் பாஜகவுக்கு எதிரானவர்களையும், திமுக மற்றும்  இஸ்லாமிய மதத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இதுதொடர்பாக இந்திய தேசிய லீக் கட்சி மாநில செயலாளர் சாஹிர்கான்  கொடுத்த புகாரின் பேரில் கடந்த ஆண்டு கல்யாணராமன் கைது செய்யப்பட்டார்.2021ம் ஆண்டு அக்டோபரில் கைது செய்யப்பட்ட கல்யாணராமன் … Read more

9மாதமாக பரோலில் உள்ள பேரறிவாளன் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

சென்னை: கடந்த 9மாதமாக பரோலில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளன் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கைதிகட்ள கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுவிக்க மத்தியஅரசு மறுத்து வருகிறது. இடையிடையே பரோலில் அவர்களில் சிலர் வெளியே வந்து சென்றனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு (2021) ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும், … Read more