உக்ரைனுடன் பேச்சு வார்த்தை நடத்தத் தயாராகும் ரஷ்யா
மாஸ்கோ உக்ரைன் நாட்டுடன் பெலாரஸ் நாட்டுத் தலைநகரில் பேச்சு வார்த்தை நடத்த ரஷ்ய அரசு தயாராகி உள்ளது. ரஷ்ய அரசு கடந்த 2 நாட்களாக உக்ரைன் நாட்டில் போர் புரிந்து வருகிறது. ரஷ்ய விமானப் படைகள் மற்றும் தரைப்படைகள் உக்ரைன் நாட்டுக்குள் புகுந்து கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். உக்ரைனில் விமான நிலையங்கள் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டதால் அங்குள்ளவர்கள் தப்பிச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். உக்ரைனுடன் பேச்சு வார்த்தை நடத்தி அமைதியை நிலை நிறுத்துமாறு ரஷ்ய … Read more