காவிரி பிரச்சினையில் தமிழக அரசு மெத்தனம் – கர்நாடக காங்கிரஸ் துணைமுதல்வர் மீண்டும் முரண்டு…
சென்னை: காவிரி பிரச்சினையில் தமிழ்நாடு அரசு மெத்தனம் காட்டி வருகிறது. இதனால் குறுவை சாகுபடி கேள்விக்குறியாக உள்ளது. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் துணை முதல்வரான டி.கே.சிவகுமார், கர்நாடகா மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்தது போக, மீதம் இருந்தால் தமிழகத்திற்கு திறந்து விடுவோம் என தெரிவித்து உள்ளார். இந்த ஆண்டு குருவை சாகுபடிக்கு தேவையான தண்ணீர் மேட்டூர் அணையில் இல்லை. இதனால், கர்நாடக மாநில அரசு, தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய … Read more