பர்ஸ்ட் நைட்டில் குடிக்க சரக்கு கேட்டா சார்.. ரெண்டே நாளில் எஸ்கேப்பாயிட்டா..! அய்யோ பாவம் 90 கிட் மாப்பிள்ளை ..!
32 வயதான சென்னை இளைஞர் ஒருவர், திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் புரோக்கர் பேச்சை கேட்டு ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து விருதுநகரை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணம் முடிந்து ரெண்டே நாட்களில் அந்தப்பெண் வீட்டில் இருந்து 10 சவரன் நகையை திருடிக் கொண்டு தப்பிச்சென்று விட்டதால் ஏமாற்றத்துடன் போலீசில் புகார் அளித்துள்ளார். திருமணமான ரெண்டே நாளில் சரக்கு கேட்டு அடம்பிடித்த புதுப்பெண்ணால் கைவிடப்பட்ட 32 வயதான அக்மார்க் 90 கிட் மாப்பிள்ளை தமிழ்வாணன் … Read more