பர்ஸ்ட் நைட்டில் குடிக்க சரக்கு கேட்டா சார்.. ரெண்டே நாளில் எஸ்கேப்பாயிட்டா..! அய்யோ பாவம் 90 கிட் மாப்பிள்ளை ..!

32 வயதான சென்னை இளைஞர் ஒருவர், திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் புரோக்கர் பேச்சை கேட்டு ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து விருதுநகரை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணம் முடிந்து ரெண்டே நாட்களில் அந்தப்பெண் வீட்டில் இருந்து 10 சவரன் நகையை திருடிக் கொண்டு தப்பிச்சென்று விட்டதால் ஏமாற்றத்துடன் போலீசில் புகார் அளித்துள்ளார். திருமணமான ரெண்டே நாளில் சரக்கு கேட்டு அடம்பிடித்த புதுப்பெண்ணால் கைவிடப்பட்ட 32 வயதான அக்மார்க் 90 கிட் மாப்பிள்ளை தமிழ்வாணன் … Read more

திருடு போய் 37 ஆண்டுகளுக்கு பின் மீண்டு வந்த சாமி சிலைகள்.. ஆரத்தி எடுத்தும் அபிஷேகம் செய்தும் பக்தர்கள் கொண்டாட்டம்..!

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ ஆவுடையம்மாள் கோவிலில் காணாமல் போய் 37 ஆண்டுகளுக்கு பின் திரும்பி வந்த சாமி சிலைகளுக்கு ஆரத்தி எடுத்து பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கங்காளநாதர் மற்றும் அதிகார நந்தி சிலைகள் கடந்த 1985 ஆம் ஆண்டு காணாமல் போயின. அமெரிக்காவில் தனியார் அருங்காட்சியகத்தில் இருந்த சிலைகள் நெடிய போராட்டத்திற்கு பின் மீண்டும் சொந்த ஊர் கொண்டு வரப்பட்டன. Source link

ஜூலை 7ந் தேதி முதல் புனித ஹஜ் யாத்திரை தொடக்கம்

இஸ்லாமிய நாட்காட்டியின்படி இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரை ஜூலை 7 ஆம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் மெக்கா மதினா ஆகிய இரண்டு புனித நகரங்களுக்கு வரும் இஸ்லாமியர்களுக்கு கோவிட் வழிகாட்டு நெறிகள், பயணத் திட்டங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. முகக்கவசம்அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டில் சுமார் 20 லட்சம் முஸ்லீம்கள்இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். இதன் மூலம் ஆண்டுதோறும் சவூதி அரேபியா அரசுக்கு 12 பில்லியன் டாலர் வருமானம் கிடைக்கிறது. கடந்த ஆண்டில் கோவிட் … Read more

ரயில்களுக்குத் தீ வைப்பு-ரயில் நிலையங்கள் சூறை.. 40 ரயில்களை ரத்து செய்து ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு..!

அக்னிபத் திட்டத்திற்கு எதிராகப் போராட்டம் தொடர்ந்துவரும் நிலையில், வரும் 24 ஆம் தேதி முதல் இத்திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படையில் ஆள்சேர்ப்புப் பணி தொடங்க உள்ளது. ராணுவத்துக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் ‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து 3 நாட்களாக போராட்டங்கள் நீடித்து வருகின்றன. இதனால் பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. 12 மேற்பட்ட ரயில்களுக்கு வன்முறையாளர்கள் தீ வைத்திருப்பதாகவும், ரயில் சொத்துகள் சேதமடைந்திருப்பதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். … Read more

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரம்.. ஈ.பி.எஸ். – ஓ.பி.எஸ். ஆகியோர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்த கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.  சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், சி.வி.சண்முக, திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.அன்பழகன். மாஃபா. பாண்டியராஜன், உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த ஆலோசனை நள்ளிரவில் நிறைவு பெற்றது. சென்னையில் தமது இல்லத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஒருங்கிணைப்பாளர் … Read more

எலன் மஸ்க்கின் மீது விமர்சனம் செய்த ஊழியர்கள் பணி நீக்கம்

எலான் மஸ்க்கின் நடத்தையை வெளிப்படையாகக் கடிதம் மூலம் விமர்சித்த ஊழியர்களை SpaceX நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.  இணைய வெளியில் பகிரப்பட்ட  பகிரங்க கடிதத்தால் சில ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். எலான் மஸ்கின் நடத்தை  ஊழியர்களை எப்படி சங்கடப்படுத்துகிறது என்பது பற்றி அந்த கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ஊழியர்கள் பணிநீக்கம் குறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை. மேலும் எத்தனை ஊழியர்கள் நீக்கப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்படவில்லை. Source link

அஸ்ஸாம், மேகாலயாவில் மூன்று நாட்களாகப் பெய்து வரும் கன மழை… 31 பேர் உயிரிழப்பு, வெள்ளத்தில் மூழ்கிய 3000 கிராமங்கள்

அஸ்ஸாம் மற்றும் மேகாலயாவில் கடந்த மூன்று நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் 31 பேர் உயிரிழந்து விட்டனர். 3 ஆயிரம் கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மக்கள் அவசர வேலை இருந்தால் மட்டும் வீட்டைவிட்டு வெளியே வருமாறு மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தி வருகின்றன. அஸ்ஸாம் மேகாலயா வில் வெள்ள பாதிப்பு பெருகி வருகிறது. இரு மாநிலங்களிலும் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு சாலைகள் மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.பிரம்மபுத்திரா கௌரங்கா ஆகிய நதிகள் அபாய எல்லையைத் தாண்டி கரைபுரண்டு … Read more

சடலமாக கிடந்த மருமகன்..கைதான மாமனார்…கொலையின் பின்னணி?

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த வீரபுரத்தில் திருமணமான ஐந்தே நாட்களில் புதுமாப்பிள்ளை வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் மாமனாரை போலீசார் கைது செய்தனர். கடந்த 13ஆம் தேதி முத்தரசன் – அரவிந்தியா தம்பதிக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், மாமனார் வீட்டு விருந்தில் கலந்து கொண்டுள்ளார். நேற்றிரவு அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது, முத்தரசன் வெட்டுக் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் மாமனார் ரவிசந்திரனை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து … Read more

27000 அடி உயரம் பறந்த உலகின் மிகப்பெரிய விமானம் தி ரோக்!

உலகின் மிகப்பெரிய விமானமான தி ரோக், அதன் சமீபத்திய சோதனையின் போது 27,000 அடி உயரத்திற்கு பறந்தது. கலிபோர்னியாவில் உள்ள மொஜாவே பாலைவன விமானப் பாதையில் சமீபத்தில் முடிந்த சோதனையின் போது இதுவரை பறக்காத உயரத்தில் பறந்த தி ரோக், அதன் சொந்த சாதனையை முறியடித்தது.   385 அடி நீள இறக்கைகளைக் கொண்ட ரோக் உலகின் மிகப்பெரிய விமானமாகும். ஆறு போயிங் என்ஜின்களைக் கொண்ட இந்த விமானம் தற்போது அதன் இலக்கை நெருங்கி வருகிறது. Source … Read more

வாகன ஓட்டிகளுக்கு பஞ்சர் செலவை மிச்சப்படுத்தும் காவலர்.. சாலையில் கொட்டிக் கிடக்கும் கூழாங்கற்களை சுத்தப்படுத்திய வீடியோ வைரல்..!

டெல்லியில் வாகன டயர்களை பஞ்சராக்கும் வகையில் சாலையில் கொட்டிக் கிடந்த கண்ணாடி மற்றும் கூழாங்கற்களை போக்குவரத்து காவலர் துடைப்பம் கொண்டு சுத்தப்படுத்தும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. சிக்னலுக்காக காத்திருந்த வாகன ஓட்டிகளுக்கு நடுவே துடைப்பத்தை கொண்டு சாலையை காவலர் சுத்தப்படுத்தினர். ஐ.ஏ.எஸ். அதிகாரி அவனீஷ் சரண் வெளியிட்ட வீடியோ இணையத்தில் அதிக பார்வையாளர்களை கடந்து வருகிறது. Source link