மோடி அரசு தோற்றுப் போய் விட்டது.. மன்மோகன் சிங் கடும் தாக்கு
விவசாயிகள் பிரச்சினை, வெளியுறவுக்கொள்கை என எல்லா முனைகளிலும் மத்திய பாஜக அரசு தோற்றுப் போய் விட்டதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இந்தியாவில் புதிய மறுமலர்ச்சியைக் கொண்டு வந்த முக்கியமான வெகு சில பிரதமர்களில் மன்மோகன் சிங்கும் ஒருவர். இவரது காலத்தில்தான் இந்தியாவில் தொழில் வளர்ச்சி அதிகரித்தது, பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் வேகம் பெற்றன. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார் மன்மோகன் சிங். இதுகுறித்து … Read more