மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதா? அரசு வழங்கும் சூப்பர் வாய்ப்பு! இதை மிஸ் பண்ணிடாதீங்க!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு இயந்திரம் வேகம் காட்டி வருகிறது. ஒரு கோடி பெண்கள் மாதம் ஆயிரம் ரூபாய் பெறும் பிரம்மாண்ட திட்டம் என்பதால் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள், தன்னார்வலர்கள் இதில் பணியாற்றி வருகின்றனர். இரண்டு கட்டமாக நடைபெற்ற விண்ணப்ப பதிவு முகாம், கடந்த வாரம் மூன்று நாள்கள் நடைபெற்ற சிறப்பு முகாம் ஆகியவை முடிவடைந்த நிலையில் இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நிராகரிக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை … Read more

மக்களே, இரண்டு மாதங்களில் பள பளக்கும் சாலைகள்: ஸ்டாலின் வைத்த டார்கெட்!

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் பேசிய முதல்வர், நானும் இதே டெல்டா மாவட்டத்துக்காரன் தான். அந்த வகையில், தமிழ்நாட்டு முதலமைச்சராக மட்டுமில்லை, இந்த டெல்டா மாவட்டத்தின் பிரதிநிதி என்கின்ற உணர்வோடும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளேன் என்று குறிப்பிட்டார். மகாத்மா காந்தி தேசிய ஊரக … Read more

குட் நியூஸ் வந்தும் அப்செட் ஆன எடப்பாடி பழனிசாமி: பெரிய சம்பவத்துக்கு காத்திருக்கும் திமுக

நீண்ட காலத்துக்குப் பின்னர் அதிமுக மாநாடு, பொதுக்குழு தீர்ப்பில் சாதகமான தீர்ப்பு ஆகியவை அடுத்தடுத்து நடைபெற்றாலும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு காரணமாக திமுக காய் நகர்த்தி வருவது எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாம். ஓபிஎஸ் தரப்பு என்ன செய்யப் போகிறது?அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான வழக்கு ரத்து செய்யப்பட்டு ஓ.பன்னீர் செல்வம் தரப்பு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் செல்வோம் என்று ஓபிஎஸ் தரப்பு கூறினாலும் அதிலும் வெற்றி கிடைக்க வாய்ப்பில்லை என்பது அவரது அணியினருக்கே … Read more

"காங்கிரஸை தூக்கி வீசுங்க".. நான் திமுகவை ஆதரிக்கிறேன்.. ஸ்டாலினிடம் ஓபனாக சொன்ன சீமான்!

சென்னை: “காங்கிரஸை கூட்டணியில் இருந்து தூக்கி வீசுங்க.. நான் உங்களை ஆதரிக்கிறேன்” என்று திமுகவுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓபனாக தூது அனுப்பியுள்ளார். அண்மைக்காலமாகவே சீமானின் பேச்சுகள் தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் சாத்தானின் பிள்ளைகள் என பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் சீமான். அந்த சர்ச்சை ஓய்வதற்குள்ளாக, “முஸ்லிம்களை யாராவது சிறுபான்மையினர் எனக் கூறினால் செருப்பால் அடிப்பேன்” என ஒரே போடாக போட்டார் சீமான். ஏற்கனவே பாஜகவின் … Read more

காலை உணவுத் திட்டத்தில் இப்படியொரு சிக்கலா? பின் வாங்கும் ஆசிரியர்கள் – தீர்வு காணுமா தமிழக அரசு?

காலை உணவுத் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டாலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் நேற்று தான் விரிவாக்கம் செய்யப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் திருக்குவளையில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். காலை உணவுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் நோக்கில் ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த திட்டத்தை கண்காணிக்கும் பொறுப்பை ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ளனர். காலை 7 மணிக்கே வந்து ஆசிரியர்கள் இந்த பணிகள் சரியாக நடைபெறுகிறாதா என்று பார்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த … Read more

மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனையே அலறவிட்ட திமுகவினர்.. பொது இடத்தில் வைத்தா இப்படி?

சென்னை: சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு வருகை தந்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனை திமுக பிரமுகர்கள் பணம் கேட்டு நச்சரித்து ஓட வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள புகழ்பெற்ற டவர் பார்க் பூங்காவில் ஒரு தனியார் அமைப்பு சார்பில் ஓவியக் கண்காட்சி இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், கண்காட்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அங்குள்ள அரங்குகளை ஆர்வத்துடன் பார்வையிட்டு தனக்கு பிடித்த ஓவியங்களை பணம் … Read more

சந்திரயான் 3 சக்சஸ்… அடுத்து ஆதித்யா எல்1… சூரியனுக்கு குறி வைக்கும் இஸ்ரோ… தேதி குறிச்சாச்சு!

சூரியன் குறித்து ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை அனுப்புகிறது இஸ்ரோ. சந்திரயான் 3இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இதனை தொடர்ந்து கடந்த 23ஆம் தேதி சந்திராயன் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது.நிலவில் நடைபோடும் இந்தியாஅதனை தொடர்ந்து லேண்டரில் இருந்த பிரக்யான் ரோவரும் நிலவின் தென் துருவத்தில் இறங்கி தனது பணியை … Read more

மீண்டும் ஃபார்முக்கு வந்த பிடிஆர்… அரசுக்கு சொன்ன பலே யோசனை – ஏற்பாரா முதல்வர்?

பி.டி.ராஜன், பழனிவேல் ராஜன் என திராவிடர் இயக்க அரசியல் பாரம்பரியத்தில் இருந்து வந்தவர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். பன்னாட்டு வங்கியில் முக்கிய பொறுப்பில் இருந்த இவர், தந்தை மறைவுக்குப் பின்னர் தமிழகத்திற்கு திரும்பி அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அரசு பொறுப்பேற்றவுடன் மூத்த தலைவர்களில் யாரையாவது நிதியமைச்சராக நியமிப்பார் என நினைத்த நேரத்தில் முதல் முறை அமைச்சரான பழனிவேல் தியாகராஜனை நியமித்தார். நிதி விவகாரத்தில் கை தேர்ந்தவர் என்பதால் அவர் மீது நம்பிக்கை வைத்து முதல்வர் நியமித்ததாக தகவல் … Read more

எமிரேட்ஸ் டிராவில் இந்தியருக்கு அடித்த ஜாக்பாட்… ஒரே நாளில் மாறிய வாழ்க்கை!

மும்பையை சேர்ந்தவர் நசீம். 54 வயதான நசீம் கடந்த 15 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறார். அங்குள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ஆரம்பத்தில் ஸ்டோர் கீப்பராக பணியாற்றினார் நசீம். சமீபத்தில்தான் நசீம்முக்கு சூப்பர் வைஸராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. நசீம் கடந்த 2008 ஆம் ஆண்டு ஷேர் மார்க்கெட்டில் தான் சம்பாதித்த மொத்தத்தையும் இழந்தார். தொடர்ந்து இரண்டு நாட்களில் ஷேர் மார்க்கெட்டில் மொத்தத்தையும் இழந்தார் நசீம். அந்த இழப்பு அவரது குடும்பத்திற்கு பேரடியாக இருந்தது. … Read more

இன்னைக்கு ராத்திரி ரெயின்கோட்ட மறந்துறாதீங்க.. ரெக்கார்டை உடைக்க போகும் மழை.. வெதர்மேன் அவசர அலர்ட்

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட வட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று இரவு பலத்த பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். மேகம் எல்லாம் திரண்டு வந்து ரெடியாக இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் மழை கொட்டும் எனத் தெரிகிறது. இதனிடையே, இந்த மழை புதிய ரெக்கார்டை படைக்கவும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. காலையில் வெயில் அலற வைப்பதும், இரவில் மழை … Read more