அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறாரா விஜய்? -பலப்படுத்தப்படும் விஜய் மக்கள் இயக்கம்!

விஜய் மக்கள் இயக்கத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். ​ vijay 7விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்த பரிமாணம்பின்னர் அணியினர் மத்தியில் உரையாற்றிய புஸ்ஸி ஆனந்த், தமிழகம் அளவில் பல அணிகளுடன் பலம் வாய்ந்த இயக்கமாக விஜய் மக்கள் இயக்கம் உள்ளது. விஜய் மக்கள் இயக்கம் அடுத்து வேறு ஒரு பரிமாணம் எடுக்கவுள்ளது. அதற்கான முன்னெடுப்புகளை அமல்படுத்தி வருகிறது. மக்கள் இயக்கத்தின் அணிகளை வலுப்படுத்தி வருகிறோம். விஜய் மக்கள் இயக்க … Read more

திருப்பதியில் மிகப்பெரிய மாற்றம்: தேவஸ்தானத்தின் முழு கன்ட்ரோலும் இனிமே இவங்கக்கிட்டதான் – ஜெகன் போட்ட ஆர்டர்!

திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பதிஉலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்வது அனைவரும் அறிந்த விஷயம்தான். திருமலை திருப்பதிக்கு சாலை மார்க்கமாகவும், மலைப்பாதைகள் வழியாக பாத யாத்திரையாகவும் ஏராளமான பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.திருமலை திருப்பதி தேவஸ்தானம்திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பணக்கார கோவில்களில் ஒன்றாகவும் உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில் நிர்வாகத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது. திருப்பதி தேவஸ்தான … Read more

Vijay: எனக்கு விஜய் தான் பிடிக்கும்..இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சொன்ன தகவல்..!

தமிழ் சினிமாவில் படத்திற்கு படம் வசூலில் சாதனை செய்து வருபவர் தான் விஜய். தளபதி என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டு வரும் விஜய்யின் வியாபாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.அவர் படங்கள் சூப்பராக இருந்தாலும் சுமாராக இருந்தாலும் வசூலில் அடித்து நொறுக்கி வருகின்றது. எனவே விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு இவரின் படங்கள் வெற்றிபெற்று வருவதால் விஜய்யின் கால்ஷீட்டை வாங்க பல தயாரிப்பாளர்கள் தவம் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் அடுத்ததாக வெங்கட் … Read more

18 வருடங்களாக பேச முடியாத பெண்ணை பேச வைத்த AI டெக்னாலஜி! அறிவியல் நிகழ்த்திய அதிசயம்!

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் நடப்பதெல்லாம் மேஜிக் தான் என்பது போல புதிய புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகமாகி நம்மை அதிர வைக்கின்றன. அப்படி அமெரிக்க கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தை சேர்ந்த அறிவியலாளர் குழு ஒன்று 18 வருடங்களாக உறுப்புகள் செயலிழந்து பேச முடியாமல் இருக்கும் பெண்ணை AI தொழில்நுட்பம் கொண்டு பேச வைத்திருக்கும் சம்பவம் டெக் உலகில் புதிய பரிணாமத்தை தொடங்கி வைத்துள்ளது. AI மூலம் பேச்சாற்றல் டெக் உலகில் முதன்முறையாக பல்வேறு … Read more

நிலாவில் சிவசக்தி: லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு பெயர் சூட்டிய மோடி: தேசிய விண்வெளி தினம் அறிவிப்பு!

தென் ஆப்பிரிக்கா சுற்றுப் பயணம் மேற்கொண்டு நாடு திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி பெங்களூர் சென்று இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் நிலவின் தென் துருவத்துக்கு அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு அதிலிருந்து விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கியது. அதன் பின்னர் லேண்டரிலிருந்து பிரக்யான் ரோவர் இறங்கி நிலவில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இஸ்ரோவின் சாதனையை உலக நாடுகள் … Read more

சிங்கப்பூர் அரசு அதிகாரியை சரமாரியாக தாக்கிய இந்திய பெண்… தட்டி தூக்கிய போலீஸ்… அதிரடி தண்டனை!

சிங்கப்பூரில் வசித்து வருபவர் கே சாந்தி கிருஷ்ணாசமி. இந்திய வம்சாவளியை சேர்ந்த இவரது மகன் கவின்சரங் ஷின், கடந்த 2021ஆம் ஆண்டு சிங்கப்பூர் அரசு இளைஞர்களுக்கு விதித்துள்ள கட்டாய தேசிய சேவைக்கான அடிப்படை ராணுவப் பயிற்சி மையத்தில் சேர தவறிவிட்டார். இதையடுத்து இதுகுறித்து விசாரிக்க சிங்கப்பூர் அரசின் மத்திய மனிதவளத் தளத்தின் (சிஎம்பிபி) பணியமர்த்தல் ஆய்வாளரை சாந்தி கிருஷ்ணசாமியின் வீட்டிற்கு விசாரிக்க சென்றுள்ளார். அப்போது அவரிடம் ஆவேசமாக பேசிய சாந்தி, அந்த அதிகாரியை சரமாரியாக அடித்து விரட்டியுள்ளார். … Read more

'ஜெய் பீம்' படத்துக்காக போட்ட ட்வீட்.. நக்கலடித்த பெண்: அசோக் செல்வன் செய்த தரமான சம்பவம்.!

69வது தேசிய விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே, அது சம்பந்தமான பேச்சுக்கள் தான் சோஷியல் மீடியாவில் தற்போது ஹாட் டாபிக்காக உள்ளது. நேற்று முன்தினம் மாலை வெளியான இந்த அறிவிப்பில் சிறந்த தமிழ் படமாக ‘கடைசி விவசாயி’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ‘இரவின் நிழல்’ படத்திற்காக ஸ்ரேயா கோஷல் மற்றும் ‘கருவறை’ என்ற குறும்படத்திற்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அனைவரும் எதிர்பார்த்த ‘ஜெய் பீம்’ படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்படாதது கோலிவுட் … Read more

நெருங்கும் வடகிழக்கு பருவமழை… அதிரடி ஆக்ஷனில் இறங்கிய மின்வாரியம்!

வடகிழக்கு பருவமழை நெருங்கி வரும் நிலையில் மின்சார வாரியம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. பருவமழைதமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவை கொடுக்கும் முக்கிய பருவமழை வடகிழக்கு பருவமழை. அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்யும் இந்த பருவமழை மூலம் தமிழகத்தின் பெரும்பாலான தண்ணீர் தேவை பூர்த்தியாகும். தற்போது வடமாநிலங்களில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை பல மாநிலங்களை புரட்டி போட்டுள்ளது.தமிழக அரசுகணிக்க முடியாத அளவுக்கு திடீர் திடீரென கனமழை கொட்டி தீர்ப்பதால் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு … Read more

Vidaamuyarchi update: விடாமுயற்சி எப்போது துவங்கும் ? படம் எப்படி இருக்கும் ? தயாரிப்பாளர் சொன்ன தரமான அப்டேட்..!

அஜித்தின் நடிப்பில் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படம் துவங்க இருப்பதாக மே 1 ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு படத்தை பற்றி எந்த ஒரு அறிவிப்புகளும் இல்லை. மேலும் கடந்த சில தினங்களாக இப்படம் கைவிடப்பட இருப்பதாகவும், படம் கைமாற இருப்பதாகவும் வதந்திகள் பரவின. இதையடுத்து தற்போது இப்படத்தின் தயாரிப்பாளரான சுபாஷ்கரன் விடாமுயற்சி திரைப்படம் விரைவில் துவங்கும் என உறுதியளித்துள்ளார். சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற … Read more