தற்போதைய கல்வி மறுசீரமைப்பு செயல்முறையின் மூலம் இந்த நாட்டில் கல்வித்துறையில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்துவதே எமது நோக்கம்
நாட்டின் எதிர்கால சந்ததியை உருவாக்கும் கௌரவத்துக்குரிய சேவையாக ஆசிரியர்களுக்கு பாரிய பொறுப்பு உள்ளது – கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார். தற்போதைய கல்வி மறுசீரமைப்பின் ஊடாக, இந்த நாட்டில் கல்வித் துறையில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் தெரிவித்தார். இந்நாட்டின் வருங்கால சந்ததியை உருவாக்கும் கௌரவமான சேவையாக ஆசிரியர்களுக்கு பாரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் அனைவரும் அதனை சரியாக புரிந்துகொண்டு மனசாட்சிப்படி செயற்படுமாறு இராஜாங்க அமைச்சர் … Read more