குற்றவாளிகளை ஊடகங்களுக்கு முன் கொண்டுவந்து கேள்வி கேட்கக் கூடாது – சபைத் தலைவர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த
குற்றவாளிகளை ஊடகங்களுக்கு முன் கொண்டுவந்து கேள்வி கேட்கக் கூடாது என சபைத் தலைவர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த பாராளுமன்றத்தில் (11) தெரிவித்தார். நாட்டில் நிலவும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்து தெளிவான நிலைபேறான தீர்வொன்று அவசியம். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த வாய் மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், தற்போது பாதாள உலகத்தினரால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தாக்கம் மற்றும் பயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சந்தேக … Read more