பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு
அடிப்படை சம்பளத்துடன் இணைத்துக்கொள்ள முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் மேலதிக கொடுப்பனவு வழங்கவும் சம்மதம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளார்ந்த சம்பளம் மற்றும் உற்பத்தித்திறன் அடிப்படையில் வழங்கப்படும் ஊக்குவிப்புத் தொகையை வழங்குவதற்கு இன்று கூடிய 09 பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இம்மாதம் முதல் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளமாகத் தொகையை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட பெருந்தோட்ட நிறுவனங்கள் அமைச்சரிடம் இணக்கம் தெரிவித்துள்ளன. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் … Read more