சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 2888 கிலோகிராம் பீடி இலைகளுடன் 03 சந்தேகநபர்கள் கைது
இலங்கை கடற்படையினர் மன்னார் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்துடன் இணைந்து மன்னார் வங்காலை பகுதியில் நேற்று (2024 ஜூலை 08,) மேற்கொண்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் இரண்டாயிரத்து எண்ணூற்று எண்பத்தி எட்டு (2888) கிலோகிராம் பீடி இலைகளுடன் மூன்று (03) சந்தேக நபர்கள், ஒரு கெப் வண்டி மற்றும் லொறி வண்டியொன்று கைது செய்தனர். கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் … Read more