இளைஞர்களின் வாழ்க்கையை சீர்குலைக்காமல் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்.!
• அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களுக்கும் இரண்டு மாத சம்பளம் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான மேலதிக நேரக் கொடுப்பனவுகளை வழங்க ஏற்பாடு. • பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கைகள் உதய செனவிரத்ன குழுவின் ஊடாக 2025 வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படும் – உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன். நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கவுள்ள இளைஞர்களின் வாழ்க்கையை மேலும் சீர்குலைக்காமல், அவர்களின் காலத்தை வீணடிக்காமல், அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களையும் கடமைக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்வதாக … Read more