அஸ்வெசும திட்டத்தின் இரு பிரிவினருக்கு கொடுப்பனவுகளை வழங்க 11.6 பில்லியன் ரூபாய் விடுவிப்பு
• அந்த இரு பிரிவுகளுக்கும் வழங்கப்படும் விசேட கொடுப்பனவை செப்டெம்பர் வரையில் நீடிக்கத் தீர்மானம். அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 2024 ஜூன் மாதத்திற்கான இடைநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளின் கீழான கொடுப்பனவுகளை 622,495 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்வதற்காக நலன்புரி நம்பிக்கைச் சபை 11.6 பில்லியன் ரூபாவை (28) விடுவித்துள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் முதல் கட்டத்தில், பாதிப்புக்களை எதிர்கொண்ட பிரிவின் கீழ் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 5000 ரூபா என்ற அடிப்படையில் 2023 ஜூலை … Read more