இலங்கையின் அபிவிருத்தி இலக்குகளை அடைய இந்தியாவுடன் சிறப்பான பங்காளித்துவத்துடன் முன்னேறுவதே நோக்கமாகும்
• வலுசக்தித் துறை சார்ந்து இலங்கைக்கும் இடையில் செயற்படுத்தப்படும் கூட்டுத் திட்டங்கள் துரிதப்படுத்தப்பட்டு மக்களுக்கு பயனளிக்கும் வகையில் கையளிக்கப்படும். • 30 வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு புதிய அபிவிருத்தியை பெற்றுக்கொடுக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் – 2024 – அகில இந்திய பங்காளித்துவக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு. இலங்கையின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக, இந்தியாவுடன் சிறப்பான பங்காளித்துவத்துடன் தொடர எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். வலுசக்தித் துறை தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையிலான பங்காளித்துவத்தை அதிகரிப்பது … Read more