தெற்காசியாவின் சிறந்த கல்வி முறையை நாட்டில் உருவாக்குவோம்
கடினமான பொருளாதார சூழ்நிலையிலும் கல்விக்கான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன. கல்வியே நாட்டின் பலம் – ஜனாதிபதி. எதிர்காலத்திற்கு ஏற்ற, தெற்காசியாவின் சிறந்த கல்வி முறையை இந்நாட்டில் உருவாக்குவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பபட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சிலாபம், கிரிமெட்டியான பௌத்த மகளிர் தேசிய பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் மூன்று மாடிக் கட்டடத்தின் முதற்கட்டக் கட்டடத்தை இன்று (14) பிற்பகல் மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். இக்கட்டான பொருளாதாரச் சூழலிலும் அரசாங்கம் … Read more