பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்ளும் அதேவேளை 2040 ஆம் ஆண்டாகும் போது பசுமை இலக்குகளை அடைந்துகொள்ள இலங்கை அர்ப்பணிக்கும்

நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடையும் உலகின் இலக்கை, தேசிய கொள்கையில் உள்வாங்கிய முதலாவது ஆசிய நாடு இலங்கையாகும். காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுப்பதற்கு குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகள், அபிவிருத்தி கண்ட நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். யுக்ரேன் யுத்தத்திற்காக அமெரிக்காவும் ஐரோப்பாவும் இந்த வருடம் ஒதுக்கிய தொகையை இரண்டு வருடங்களுக்கு காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுப்பதற்குப் பயன்படுத்தலாம் -உலக சுற்றாடல் தின நிகழ்வில் ஜனாதிபதி. பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்ளும் அதேவேளை 2040 களில் பசுமை இலக்குகளையும் அடைந்துகொள்ள … Read more

இந்திய பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து..

பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான இந்திய தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) தேர்தல் வெற்றிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் செழுமையில் இந்திய மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நிலவும் உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு இந்த வெற்றி உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொழிற்சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மற்றும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு

தொழில் அனுபவம் உள்ள இளைஞர் யுவதிகளுக்கான தொழிற்சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கும் ஜூன் மாதம் 7ஆம், 8 ஆம் திகதிகளில் திருகோணமலை மக்ஹெய்ஸர் மைதானத்தில் நடைபெறவுள்ளது. தொழிற்தகுதி இருந்தும் சான்றிதழ் தேவையான இளைஞர் யுவதிகள் மற்றும் தொழில் தேடுபவர்கள் இந்நிகழ்வில் கலந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கின்றீர்கள். தங்களுடைய பெயர் மற்றும் ஏனைய விடயங்களை பிரதேச செயலகத்திற்கு வருகை தந்து மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் பதிவுகளை மேற்கொள்ளுமாறு … Read more

மாகாணப் பாடசாலைகளில் 60% வீதத்திற்கும் அதிகமான ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டு நிறைவு – கல்வி அமைச்சர்

மாகாணப் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்யும் செயற்பாடு கடந்த மாதம் ஆரம்பித்ததாகவும், தற்போது மாகாணப் பாடசாலைகளில் 60 வீதத்தை விட அதிக ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டு நிறைவடைந்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம்ஜயந்த இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். குருணாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களின் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன முன்வைத்த வாய் மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். மாகாணப் … Read more

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மன்னாரில் கண்டல் தாவர நடுகை

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மன்னாரில் கண்டல் தாவரம் நடுகை செய்யப்பட்டது ஜீன் 5 சர்வதேச  சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு   மன்னார் பெரிய பாலம் மற்றும் தள்ளாடி இடை நடுவில்  காணப்படும் கரையோரப் பகுதிகளில் இன்று (05) காலை 8.00 மணியளவில் கண்டல் தாவரங்கள் மீள் நடுகை செய்யப்பட்டன. மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் மன்னார் நகர பிரதேச செயலகம் இணைந்து  ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில்   மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன்  சிறப்பு அதிதியாக … Read more

204 பட்டதாரிகளுக்கு உள்ளகப் பயிற்சிக்கான நியமனம்

நாடு பூராகவும் அமைந்துள்ள உள்நாட்டு வைத்திய பீடங்கள் நான்கின் 204 பட்டதாரிகளுக்கு உள்ளகப் பயிற்சிக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு (03) உள்நாட்டு வைத்திய இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி சிசிற ஜெயக்கொடியின் தலைமையில் மகரகம நாவின்னவில் அமைந்துள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த ஆயுர்வேத ஆய்வு நிறுவனத்தில் இடம்பெற்றது. நாடு பூராகவும் அமைந்துள்ள 105 ஆயுர்வேத வைத்தியசாலைகளில் ஒரு வருட கால உள்ளகப் பயிற்சிக்காக நியமிக்கப்பட்ட இப் பயிலுனர்களுக்கு மாதாந்தம் 66,750 ரூபா பயிற்சிக் கொடுப்பனவாக அரசாங்கத்தினால் வழங்கப்படும். ஒழுங்கு முறையின் … Read more

உயர்தர (2023/2024) பரீட்சை விடைத்தாள்கள் மீள் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பம் கோரல்

க.பொ.த உயர்தர (2023/2024) பரீட்சையின் விடைத்தாள்களை மீள் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 05 முதல் ஜூன் 19 வரை ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரிகள் தங்கள் விண்ணப்பங்களை ஒன்லைன் மூலம் மட்டுமே அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் குறித்த பகுதியின் ஊடாக www.doenets.lk or www.onlineexams.gov.lk விண்ணப்பிக்க முடியும்.

அனுசரணைகளின்றி மேற்கொள்ளப்படும் தேசிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லுதல் மிகவும் முக்கியமானது – போக்குவரத்து அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன

எவருடைய அனுசரணைகளுமின்றி மேற்கொள்ளப்படும் தேசிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லுதல் மிகவும் முக்கியமானது என வெகுசன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.   அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (04) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார். ஹோமாகம கல்வி வலயத்தில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் 100 வழங்குதல் சஜித் பிரேமதாசவின் அனுசரணையுடனா மேற்கொள்ளப்படுகிறது? என்பது தொடர்பாக செய்தியாளர் ஒருவர் முன்வைத்த் கேள்விக்கு பதிலளிக்கும் போதே … Read more

பஸ் கட்டணத்தை தீர்மாணிப்பதில் அரசியல் ரீதியாக எவ்வித தலையீடுகளையும் மேற்கொள்ள முடியாது – அமைச்சர் பந்துல குணவர்தன

பஸ் கட்டணத்தை தீர்மானிப்பதில் அரசியல் ரீதியாக எவ்வித தலையீடுகளையும் மேற்கொள்ள முடியாது என்றும் பஸ் கட்டண தீர்மானமானது போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு உரித்தான செயற்பாடு என்றும் வெகஜன ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி; பந்துல குணவர்த்தன தெரிவித்தார். எரிபொருள் விலை குறைவினால் பஸ் கட்டணம் குறைக்கப்படாமை தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (04) இடம்பெற்ற அமைச்சரை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போது செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு … Read more

கல்விக் கொள்கையின் மாற்றத்திற்காக கல்வி நிர்வாகப் கட்டமைப்பைச் சீர்திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

கல்விக் கொள்கையை வினைத்திறன் மற்றும் சேத்திரன் மிக்கதாக நடைமுறைப்படுத்துவதற்குப் பொருத்தமான நிர்வாக அமைப்பொன்றை நிறுவும் நோக்கில் கல்விக் கொள்கை கட்டமைப்பை சீர்திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தேசிய கல்விக் கொள்கை வரைபைத் தயாரிப்பது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கநியமித்த அமைச்சரவை உபகுழுவின் சிபாரிசுகளுக்கு இணங்கசகல கல்வி சீர்திருத்தத்தை வினைத்திறன் மற்றும் செயல்திறன் மிக்கதாக செயற்படுத்துவதற்குப் பொருத்தமான கல்வி நிர்வாக அமைப்பை நிறுவும் நோக்கில், சர்வதேச தரத்தில் பாடசாலைகளை வகைப்படுத்துதல், கல்வி சீர்திருத்த பிரிவுகளை ஒன்பது மாகாணங்களில் நிறுவுதல், … Read more