ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொருளாதார நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவார்

வெள்ளத்தால் சேதமடைந்த வீதிகளை புனரமைக்க நிதி ஒதுக்கீடு – கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன். பொருளாதாரப் பிரச்சினைகளை நிறைவு செய்து, நாட்டை சரியான பாதையில் வழிநடத்தக் கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே எனவும் எனவே, மக்கள் ஆதரவுடன் மீண்டும் ஜனாதிபதியாக அவர் தெரிவு செய்யப்பட்டு எதிர்காலத்தில் வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். அத்துடன், சீரற்ற … Read more

நாட்டின் தற்போது நிலவும் பலத்த மழை நிலைமை இன்று முதல் (04) தற்காலிகமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஜூன் 04ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஜூன் 03ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் பலத்த மழை நிலைமை நாளையிலிருந்து (04 ஆம் திகதி) தற்காலிகமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் … Read more

உலக சுற்றாடல் தின நிகழ்விற்காக ஒதுக்கப்படும் பணத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்காக பயன்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை – இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர

எதிர்வரும் ஜூன் மாதம் 05 ஆம் திகதி நடைபெறவிருந்த உலக சுற்றாடல் தினத்தின் தேசிய கொண்டாட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டை சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பயன்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்தார். மக்கள் சிரமங்களை எதிர்நோக்கும் இந்த வேளையில் சிலர் விமர்சனங்களை முன்வைத்து அரசியல் ஆதாயங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக சுட்டிக்காட்டிய அவர், பாதிக்கப்பட்ட மக்களை அந்த நிலையில் இருந்து … Read more

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம்..

எரிவாயுவின் விலையை இன்று  (04) நள்ளிரவிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் குறைப்பதற்கு லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி புதிய விலையாக 12.5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டர் ஒன்று 150 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் சில்லறை விலை 3,790 ஆக மாற்றமடையும். 5கிலோ எரிவாயு சிலிண்டறொன்ரு, 60 ரூபாவினால் குறைந்து 1,525 ரூபாவாகவும், 2.3 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டர் 28 ரூபாவினால் குறைவடைந்து 712 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் வெற்றிக் கிண்ண இறுதி சுற்றுப் போட்டி!

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் வெற்றிக்கிண்ண மென்பந்து கிரிக்கெட் இறுதிச் சுற்றுப்போட்டிகள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் (30) இடம் பெற்றது. அரசாங்க அதிபர் வெற்றிக் கிண்ண இறுதிச் சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக ஆண், பெண் அணியினர் வெற்றியை சுவீகரித்தனர். மட்டக்களப்பிலுள்ள பிரதேச செயலகங்கள், அரச திணைக்களங்களுக்கிடையிலான எட்டு ஓவர்கள் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியானது ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலாருக்கும் போட்டிகள் … Read more

கடன் மறுசீரமைப்பு திட்டத்தில் பொருத்தமான மாற்றங்களைச் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்…

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் மாற்றங்களைச் செய்வதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்; கிடைத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (04) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நாட்டின் மிக முக்கியமான தேசியப் பிரச்சினை வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்தாமல் நாட்டை … Read more

அசாதாரண காலநிலையினால் நாட்டில் 23 மாவட்டங்களில் 87,379 பேர் பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சாதாரண கால நிலையினால் 23 மாவட்டங்களின் 251 பிரதேச செயலகப் பிரிவுகளில் 23, 721 குடும்பங்களின் 87,379 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தவிர ஏனைய மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களில் குறைந்த பாதிப்புக்கள் காணப்படுகின்றன. மேல் சபரகமும் மற்றும் தென்மாகாணத்தின் மாவட்டங்களில் நிலைமை, கடும் காலநிலையுடன் காணப்படுகின்றது. விசேடமாக மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களும், சபரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களும், தென் மாகாணத்தின் காலி, மாத்தறை மாவட்டங்களிலும், மற்றும் பதுளை, … Read more

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமையை நேரில் கண்டறிவதற்காக கொலன்னாவ,களனி மற்றும் அம்பத்தளை பிரதேசங்களுக்கு ஜனாதிபதி மேற்பார்வை விஜயம்

வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் களனி கங்கைக் கரையோரப் பகுதிகளில் புதிய நிர்மாணங்களை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல். அந்தப் பகுதிகளில் சட்டவிரோதமாக காணிகளை நிரப்ப அனுமதிக்கக் கூடாது. முல்லேரியா மற்றும் IDH வைத்தியசாலைகள் வேறு இடத்திற்கு மாற்றப்படும். பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் வீடுகள் மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான விசேட ஏற்பாடு. அனர்த்த நிலைமை குறையும் வரை மக்களுக்கு நிவாரணம் வழங்க முப்படையினர் ஆளனி பலத்துடன் தற்காலிக மத்திய நிலையம். களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் … Read more

மேற்கு, தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினர் தொடர்ந்து நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மேற்கு, தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள கடற்படையின் அனர்த்த நிவாரணக் குழுக்கள்; கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக மீட்பதற்காகவும் அவர்களின் அன்றாட தேவைகளுக்காகவும் படகுகள் மூலம் போக்குவரத்து வசதிகள் மற்றும் அனர்த்த நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. அதன்படி, நேற்று (2024 ஜூன் 03,) காலைக்குள், கடற்படையினர் முப்பத்தாறு (36) பேரை மீட்டு, பாதுகாப்பான … Read more

நாட்டின் பல பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழை…  

• மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை… இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.   2024 ஜூன் 03ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு   2024 ஜூன் 03ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.   நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.   மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் … Read more