மட்டக்களப்பு மாவட்டதில் இடம்பெறும் 306 கிராமிய வீதி நிருமாண வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் 306 கிராமிய வீதி நிருமாணம் மற்றும் புனரமைப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் இன்று (28) மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மாவட்டப் அபிவிருத்திக் குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும், கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனின் ஏற்பட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது. மாவட்டத்தில் இவ்வருடத்தில் 306 வீதி நிருமாணத் திட்டங்க 749பில்லியன் ரூபா செலவில் இரண்டு … Read more