யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவப்பயிற்சி, ஆராய்ச்சிக்கான கட்டடத்தொகுதி   ஜனாதிபதியினால் திறந்துவைப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான கட்டடத்தொகுதி [Clinical Training and Research Block – CTRB]  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களால் இன்று (24/05/2024) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ், அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், யாழ் மருத்துவப் பீடத்தின் பீடாதிபதி, பல்கலைக்கழக … Read more

தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும்

தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில்அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த … Read more

இந்த வருடத்தில் திட்டமிட்டபடி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும்

அமைப்பு சட்டத்திற்கு இணங்க இந்த வருடத்தில் திட்டமிட்டபடி ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவது என்றும், தீர்மானிக்கப்பட்ட கால வரையறைக்குள் ஜனாதிபதிதேர்தல் நடத்தப்படும் என்றும், ஜனாதிபதினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பேரா சிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (23) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார், ஜனாதிபதி தேர்தலுக்கு பதிலாக பாராளுமன்ற தேர்தலை நடாத்தப் போவதாக குறிப்பிடும் பல ஊடகங்கள் நாட்டில் … Read more

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உலர் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் நிகழ்வு இன்று அலரி மாளிகையி இடம்பெற்றது.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உலர் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் நிகழ்வு இன்று (23.05.2024) அலரி மாளிகையி இடம்பெற்றது. சிங்கப்பூர் ஸ்ரீலங்காராம விகாரையின் விகாராதிபதி கலாநிதி கரதெடியன குணரத்ன தேரரின் நன்கொடையால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயந்த வீரசிங்க, யதாமினி குணவர்தன, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, பிரதமரின் மேலதிக செயலாளர் ஹர்ஷ விஜேவர்தன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.   பிரதமர் ஊடகப் பிரிவு

புதிய தொழில்நுட்பத்துடன் வேகமாக முன்னேறும் நிலையில் உலகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தேரவாத பௌத்தத்தில் தீர்வு இருக்கிறது –  ஜனாதிபதி 

விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பத்துடன் வேகமாக முன்னேறும் உலகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தேரவாத பௌத்தத்தில் தீர்வு இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதனால் தேரவாத பௌத்தத்தின் உண்மையான நோக்கம் பாதுகாக்கப்பட்டு உலகிற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மாத்தளை தர்மராஜா பிரிவேனா விகாரையில் இன்று (23) முற்பகல் நடைபெற்ற அரச வெசாக் விழாவில் இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச … Read more

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை மேலும் தொடரும்

நாடு முழுவதும் தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றமை காரணமாக தற்போது நிலவும்மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல்இ சப்ரகமுவஇ மத்தியஇ வடமேல்இ தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மி.மீ க்கும் … Read more

வெசாக் பண்டிகையின் மகிமைக்கு உரம்சேர்க்க நாடளாவிய ரீதியில் முச்சக்கர வண்டிகள் ஒன்றிணைவு.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு சங்கைக்குரிய எல்லே குணவங்ச தேரரின் எண்ணக்கருவிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட ஆயிரம் முச்சக்கர வண்டிகளில் பௌத்த கொடிகளை காட்சிப்படுத்தும் நிகழ்வு இன்று (2024.05.22) கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர்- சங்கைக்குரிய எல்லே குணவங்ச தேரரின் வழிகாட்டலின் கீழ், ஆயிரக்கணக்கான வாகனங்களுக்கு பௌத்த கொடியை தர்மாயதன விகாரை அன்பளிப்பு செய்து கொழும்பு நகரை பௌத்த கொடியால் ஒளிரச் செய்கிறது. இலங்கை வாழ் பௌத்த மக்கள் … Read more

பிரதமரின் வெசாக் தின வாழ்த்துச் செய்தி

புத்தரின் பிறப்பு, ஞானம் பெறுதல் மற்றும் பரிநிர்வாணமடைதல் ஆகிய நிகழ்வுகளை நினைவுகூரும் வெசாக் நோன்மதி தினம் பௌத்த மக்களின் மிகவும் புனிதமான நாளாகும். பன்னெடுங்காலமாக இலங்கையர்களான நாம் அதனை மிகுந்த பக்தி சிரத்தையுடன் கொண்டாடி வருகின்றோம். இயற்கை அனர்த்தங்களாலும் பொருளாதார நெருக்கடிகளாலும் முடங்கியிருந்த பல வருடங்களின் பின் இலங்கையர்களான எமக்கு முழுமையான வெசாக் பண்டிகையை கொண்டாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. உலகின் இயல்பு நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கிறது. தற்போது உலகில் எமது வாழ்க்கை முறை அழிந்து வருகிறது. … Read more

அரச நிதி முகாமைத்துவ சட்ட மூலத்தை சமர்ப்பித்தல் ஒரு வரலாற்றுத் தீர்வு –   2 தசாப்தங்களாக சர்வதேச நாணய நிதியம் விடுத்த கோரிக்கைக்கு பதில்.  

அரச நிதி முகாமைத்துவ சட்டமூலத்தை முன் வைப்பதற்குக் கிடைத்த சந்தர்ப்பம் வரலாற்று வெற்றி என்றும், 76 ஆவது சுதந்திர இலங்கையின் நாணயம் தொடர்பாக அரசாங்கம் மிகவும் முக்கியமான தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாகவும், நிதி இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர்; சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற நிறுவனங்கள் இரண்டு தசாப்தங்களாக இலங்கைக்கு விடுத்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக இதனை அடையாளப்படுத்தலாம் என அவர் … Read more

தோட்டத் தொழிலாளர்களின் ரூபா 1700 சம்பளத்தை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவிப்பு

தோட்டத் தொழிலாளர்களின் ஆகக் குறைந்த வருமானமாக ரூபா 1700 வரை அதிகரிக்கும் தீர்மானத்தை உறுதிப்படுத்தும் விதமாக வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டுள்ளது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சரின் கையெழுத்துடன் இந்த வருத்தமான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரனில் விக்ரம சிங்கவினால் தோட்டத் தொழிலாளர்களின் ஆகக் குறைந்த வருமானத்தை ரூபா 1700 வரை அதிகரிக்கும் அறிவித்தல் மே தினத்திலிருந்து பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதற்கு நாங்கள் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் ரூபா 1350வரை உயர்வதுடன் தொழிலாளர்களின் மேலதிகமாக ரூபா … Read more