அரச முகாமைத்துவ உதவியாளர் பரீட்சையின் குறைந்த புள்ளிகளைப் பெற்றவர்களுக்கு பதவி உயர்வுகளை வழங்குவதற்காக நியாயமான வேலை திட்டத்தை தயாரிப்பதற்கு ஆலோசனை
அரச முகாமைத்துவ உதவியாளர் இச்சையில் குறைந்த புள்ளிகளை பெற்ற நபர்களுக்கு,பதவி உயர்வுகளை வழங்குவதற்காக நியாயமான வேலைத் திட்டமொன்றைத் தயாரிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். பாராளுமன்றத்தில் (13) இடம்பெற்ற அரசு நிர்வாக உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பாக அமைச்சின் ஆலோசனை குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். அரச முகாமை உதவியாளர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான போட்டிப் பரீட்சையில் குறைந்த புள்ளிகளாக 40% வீதம் … Read more