இரண்டு மில்லியன் மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்கும் “உறுயம” வேலைத்திட்டத்தை ஜூன் மாதமளவில் நிறைவு செய்ய ஜனாதிபதி பணிப்பு
• எந்த இனத்தவராக இருந்தாலும் அனைத்து பிரஜைகளுக்கும் சட்டரீதியான காணி உரிமை கிடைக்க வேண்டும். • வடக்கின் விவசாயத்தில் நவோதயம். • வடக்கில் நாட்டில் பிரதான பொருளாதாரத்தை கட்டமைக்க ஒன்றுபட்டுச் செயற்படுவோம் – ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் தெரிவிப்பு. காணி உரிமை வழங்கும் “உறுமய தேசிய வேலைத்திட்டத்தை” ஜூன் மாதமளவில் நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எந்த இனத்தவராக இருந்தாலும் சட்டரீதியான காணி உரிமை தமக்கு கிடைக்க வேண்டும் என்பதே அனைத்து … Read more