மன்னார் மாவட்டத்தின் இவ்வருடத்துக்கான முதலாவது மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம்
மாவட்ட ரீதியான பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராய்வு இவ்வருடத்திற்கான முதலாவது மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கனேகேஸ்வரன் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ சூகாதர் சூமஸ்தான் அவர்களின் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ குலசிங்கம் திலீபன், றிஸாட் பதியுத்தீன், சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரின் பங்கேற்போடு நேற்று (16.02.2024) மன்னார் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் சிறப்பாக … Read more