அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஏற்கும் நடவடிக்கை ஆரம்பம்
மார்ச் 15க்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் தேசிய அடையாள அட்டை எண்ணை குறிப்பிடுவது கட்டாயம். முதல் கட்டத்தில் தகுதி பெறாதவர்களுக்கு தகவல்களை மீள் சான்றுபடுத்த விரைவில் வாய்ப்பு. அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி நேற்று (15) முதல் மார்ச் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும், தகுதிபெறும் அனைவருக்கும் எவ்வித தடங்கலும் இன்றி அஸ்வெசும பலன்கள் கிடைக்குமெனவும் நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார். அஸ்வெசும முதற்கட்டத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்காத குடும்பங்களுக்கும் … Read more