சுகாதாரம், பொதுப் போக்குவரத்து, தபால் – ஆகிய துறைகள் அத்தியாவசிய சேவைகளாக வர்த்தமானி அறிவித்தல்

அரசாங்க வைத்தியசாலைகளில் நோயாளிகளுக்காக மேற்கொள்ளப்படும் சேவைகள், பயணிகள் அல்லது பொருட்களைக் கொண்டு செல்லும் போக்குவரத்திற்கான பொது மற்றும் புகையிரதப் போக்குவரத்து ஆகிய சேவைகளை வழங்குதல் மற்றும் நடைமுறைப்படுத்தல், தபால் சேவை போன்றவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (13) வெளியிடப்பட்டுள்ளது. . 1979 ஆம் ஆண்டு 61 இலக்க அத்தியாவசிய பொது சேவை சட்டத்தின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு இணங்க ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இவ் வர்த்தமானி அறிவித்தலை … Read more

வாழ்வாதார கடனுதவி வழங்கும் நிகழ்வு!!

ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலக கிராம அபிவிருத்திப் பிரிவினால் நேற்று (13) தளவாய் மாதர் கிராம அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்களில் தெரிவு செய்யப்பட்ட 48 பயனாளிகளுக்கு வாழ்வாதார கடனாக சங்க நிதியினூடாக ரூபா 480,000.00 (நான்கு இலட்சத்து எண்பதாயிரம்) வழங்கப்பட்டது. இக் கொடுப்பனவானது பிரதேச செயலாளரின் கோ.தனபாலசுந்தரம் அவர்களின் அனுமதியின் கீழ் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.அகிலேஸ்வரன் மேற்பார்வையில் கிரா அபிவிருத்தி திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.ஸப்ரி ஹசன் வழங்கிவைத்துள்ளார். மேலும் இந் நிகழ்வில் பிரிவின் கிராம … Read more

இலங்கையில் அரச துறையின் திறனை கட்டியெழுப்ப இந்திய – இலங்கை கூட்டாண்மை ஆரம்பம் – பேச்சுவார்த்தைக்காக உயர்மட்ட குழு இந்தியா பயணம்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் வகையில், இலங்கையின் பொதுத்துறையின் திறனை அதிகரிக்க இந்திய-இலங்கை கூட்டாண்மை வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அண்மைய இந்தியா விஜயத்தின் போது, ​​இரு நாட்டு மக்களின் நலனுக்காக இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை புதிய துறைகள் மூலம் வலுப்படுத்த இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். குறிப்பாக இரு நாட்டு மக்களிடையேயும் தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டது. தற்போது, ​​இந்தியா சிவில் சேவைகளின் திறனை கட்டியெழுப்ப ஒரு பாரிய வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் … Read more

எதிர்காலத்தில் இலத்திரனியல் ஊடக ஒலிபரப்பு அதிகாரசபைச் சட்டத்தை நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது 

இலத்திரனியல் ஊடக ஒலிபரப்பு அதிகார சபை சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற எதிர்பார்ப்பதாக வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். தேசிய ஊடகக் கொள்கையொன்று முன்வைக்க எதிர்பார்ப்பதாகவும், அது தற்போது அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, இன்று நாம் எதிர்கொள்ளும் முக்கிய … Read more

அதிக வெப்பநிலை காரணமாக குழந்தைகளிடையே நீரிழப்பு நிலைமைகள் மற்றும் தோல் நோய்கள் அதிகரித்து வருகின்றன..

இந்த நாட்களில் அதிக வெப்பநிலை காரணமாக குழந்தைகளிடையே நீரிழப்பு நிலைமைகள் மற்றும் தோல் ஒவ்வாமை நோய்கள் அதிகரித்துள்ளன என்று கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல விசேட வைத்திய நிபுனர் தீபால் பெரேரா தெரிவித்தார். அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தி இணையத்தளத்திற்கு நேற்று (13) கருத்து தெரிவிக்கும் போதே அவர்;; இதனைத் தெரிவித்தார். அதிக வெப்பநிலை காரணமாக, தலைவலி, தலைசுற்று, உடல்வலி, பசியின்மை, தூக்கமின்மை போன்றவை ஏற்படுவதாகவும், இந்த நாட்களில் தண்ணீர் அதிகம் குடிக்காமல வேலைகளில் ஈடுபடும்போது, குழந்தைகள் … Read more

இலங்கை – ஆப்கானிஸ்தான் மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று

இலங்கை அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடம்பெறும் மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (14) நடைபெறவுள்ளது. இச்சுற்று இன்று பி.ப 02.30 மணிக்கு பல்லேகெல விளையாட்டு மைதானத்தில் இரவு பகல் போட்டியாக இடம்பெறவுள்ளது. போட்டியில் இன்னும் ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையில் 2-0 என்ற அளவில் வெற்றியீட்டியுள்ள இலங்கை அணி, இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று முழு போட்டியிலும் வெற்றி பெறும் நம்பிக்கையில் உள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 2024ம் ஆண்டிற்கான முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வாண்டிற்கான முதலாவது ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திர காந்தன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (13) திகதி இடம்பெற்றது. இக்கூட்டத்தில் ஒருங்கிணைப்புக் குழுவின் இணை தலைவர்களான கிழக்கு மாகாண ஆளுணர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் ஏ.எல்.எம்.அத்தாவுல்லா மற்றும் மாவட்ட பாராளுமண்ற உறுப்பினர்களான இரா சாணக்கியன், அலிசாஹிர் மௌலானா ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்போது கடந்த ஆண்டு இம்மாவட்டத்தில் 9 ஆயிரத்தி 953.11 … Read more

சின்ன வெங்காய உற்பத்திக்கும் இலவசக் காப்புறுதி

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சின்ன வெங்காய உற்பத்திக்காக இலவசமாக காப்புறுதி வழங்குவதற்கு விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர கமத்தொழில் மற்றும் கம நலக் காப்புறுதிச் சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 2024ஆம் ஆண்டில் இலங்கையின் சின்ன வெங்காய உற்பத்தியை மீண்டும் அதிகரிப்பதற்காக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. காட்டு யானைகளினால் ஏற்படும் பாதிப்புக்கள், வறட்சி மற்றும் அதிக மழை போன்ற காரணங்களால் நிகழும் தாக்கங்கள் என்பவற்றிற்காகவும் இக்காப்புறுதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறே நெல், மிளகாய், பெரிய … Read more

நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பான சட்டத்தில் திருத்தம்

நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பான சட்டம் பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தற்போது அச்சட்டத்தின் ஒழுங்குவிதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அச்சட்டமூலம் பாராளுமன்றத்தின் செயற்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு இணங்க மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும், துறைசார்ந்தவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள திருத்த யோசனைகள் அச்சட்டமூலத்திற்கு அறிமுக்கப்படுத்துவதற்கு முடியவில்லை. அதற்காக சம்பந்தப்பட்ட திருத்த யோசனைகளை சமர்ப்பித்துள்ள துறை சார்ந்தவர்களுடன் மேலும் கலந்துரையாடி தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. திருத்தங்களுக்கு இணங்க நிகழ்நிலைப் பாதுகாப்புத் தொடர்பான சட்டத் திருத்தத்திற்காக சட்டமூலம் தயாரிக்கப்படுவதாக சட்டமூலப் வரைவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் … Read more

அரச மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புடன் கம்பஹா மாவட்டத்தில் தேசிய மற்றும் சிறுவர் வைத்தியசாலை

கம்பஹா மாவட்டத்தில் ஏற்படும் சனத்தொகை அதிகரிப்பு மற்றும் தொழில் மயமாக்களுடன் இம்மாவட்டத்தில் பிரதான சேவை வழங்கும் மத்திய நிலையமாக செயற்படுகிறது. அதனால் சுகாதார சேவைக்கான கேள்வி அதிகரித்துள்ளதுடன் அத்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தேசிய வைத்தியசாலை மற்றும் சிறுவர் வைத்தியசாலையொன்றை நிறுவுவதற்கான அவசியம் கண்டறியப்பட்டுள்ளது. அதற்காக பியகம வடக்கு கிராம சேவகர் பிரிவில் காணப்படும் 7 ஏக்கரும் 3 ரூட்டுமான நிலப்பகுதி இரண்டை அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதன் ஊடாக தீர்மானிக்கப்பட்ட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க … Read more