எதிர்வரும் பண்டிகைக் காலத்தின் அரிசித் தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கில் கீரி சம்பாவுக்கு நிகரான அரிசி இருப்பை இறக்குமதி செய்ய நடவடிக்கை – அமைச்சர் நளின் பெர்னாந்து
• எதிர்காலத்தில் உள்ளூர் சந்தையில் சீனி விநியோகத்தை சீர் செய்வதற்கு நடவடிக்கை • விலை அதிகரிப்பு இன்றி அத்தியாவசியப் பொருட்களின் விலையைப் பேணுவதற்கு லங்கா சதோச தொடர்ந்தும் ஒத்துழைக்கும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அரிசித் தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கில் கீரி சம்பாவுக்கு நிகரான அரிசி இருப்பை இறக்குமதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ நளின் பெர்னாந்து தெரிவித்தார். பாராளுமன்றத்தில் அண்மையில் (23) நடைபெற்ற … Read more