மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ஜனாதிபதி சினிமா விருது விழா பிரமாண்டமாக நடைபெற்றது
தேசிய திரைப்படக் கூட்டுத் தாபனத்தை நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மறுசீரமைக்க வேண்டும். அரங்காற்றுகைச் சபைக்குப் பதிலாக அரங்காற்றுகை தரம்பிரித்தல் சபை. கலைப்படைப்புகளிலிருந்து “தணிக்கை” என்பது அகற்றப்படும். கலைப்படைப்புகளை குற்றவியல் சட்டத்தின் கீழ் கொண்டுவருவதைத் தடுப்பதற்கு திருத்தங்கள்- ஜனாதிபதி. இலங்கைத் திரைப்படத்துறை சர்வதேசத் தரத்தை எட்ட வேண்டும். அதற்காக தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் உட்பட அதனுடன் இணைந்த சகல நிறுவனங்களையும் மறுசீரமைக்கும் பணிகளை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு தாமரைத் தடாக திரையரங்கில் … Read more