DIGIECON 2030 உடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி நாட்டுக்கான கடமையை நிறைவேற்றுங்கள்
DIGIECON 2030 உடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துமாறு, நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர் மற்றும் தொழில் முயற்சியாளர்களை கேட்டுக் கொள்கின்றேன் – உலகளாவிய தொழில் முயற்சியாளர்கள் வாரத்தை ஆரம்பித்து வைத்து தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவிப்பு. DIGIECON 2030 வேலைத் திட்டத்துடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி நாட்டுக்கான கடமையை நிறைவேற்றுமாறு நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களைக் கேட்டுக்கொள்வதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். டிஜி இகொன் … Read more