2022ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் வருடாந்த அறிக்கை
2022ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கான தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் வருடாந்த வேலைத்திட்டம் பிரதி சபாநாயகரிடம் கையளிப்பு 2022ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கான தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் வருடாந்த வேலைத்திட்டம் என்பன கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி.விக்ரமரத்னவினால் பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷவிடம் (31) கையளிக்கப்பட்டன. பாராளுமன்றத்தில் உள்ள பிரதி சபாநாயகர் அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. 2022 ஆம் ஆண்டில் … Read more