பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் கண் நோய்

பாடசாலை மாணவர்களிடையே கண் நோய்கள் வேகமாகப் பரவும் அபாயம் இன்னும் காணப்படுவதாக குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா கூறுகிறார். நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை முன்பள்ளி மற்றும் பாடசாலைகளுக்கு அனுப்பாமல் இருப்பதன் மூலம் இந்நிலைமையை கட்டுப்படுத்த முடியும் என அவர் பெற்றோரை வலியுறுத்துகின்றார். “இன்றைய நாட்களில் பாடசாலை மாணவர்களிடையே கண் நோய் பரவி வருகிறது.கண்கள் சிவத்தல், பார்வை மங்கல், கண்ணீர், காய்ச்சல், தலைவலி போன்ற அறிகுறிகளை நாம் காண்கிறோம்.இது மிக விரைவாக பரவும் என்பதால் இதை வைரஸ் … Read more

இந்தியாவில் கென்ய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் உத்தியோகபூர்வ சந்திப்பு

இந்தியாவில், கென்ய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் Basil Mwambingu Mwakale (2023 அக்டோபர் 17) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார். இந்தியாவின் புதுடில்லியில் உள்ள கென்ய உயர்ஸ்தானிகராலயத்தில் கடமையாற்றும் கர்னல் Basil Mwambingu Mwakale, இலங்கைக்கான கென்ய பாதுகாப்பு ஆலோசகராகவும் உள்ளார், மேலும் இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில் கடற்படைத் தளபதி மற்றும் கென்ய பாதுகாப்பு ஆலோசகருக்கு இடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த கலந்துரையாடல் நடைபெற்றது. … Read more

இலங்கை கடற்படைக்கும் இந்திய கடற்படைக்கும் இடையிலான 11வது பணியாளர் சந்திப்பு கொழும்பில் தொடங்கியது

இலங்கை கடற்படைக்கும் இந்திய கடற்படைக்கும் இடையில் பதினொன்றாவது (11) முறையாக நடைபெறுகின்ற பணியாளர்கள் கலந்துரையாடல் அமர்வு (11th Navy to Navy Staff Talks – Indain Navy and Sri Lanka Navy) (2023 அக்டோபர் 17) கொழும்பு கலங்கரை விளக்க உணவகத்தில் தொடங்கியதுடன் இதற்கு இணையாக இந்திய கடற்படை தூதுக்குழுவின் தளபதி ரியர் அட்மிரல் Nirbhay Bapna (Assistant Chief of Naval Staff – Foreign Cooperation and Liaison) (2023 அக்டோபர் … Read more

காலியில் ஆபரணக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான உபகரணங்கள் கையளிப்பு

காலி மாவட்டத்தில் ஆபரண உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவர்களின் கைத்தொழிலை முன்னேற்றுவதற்காக அவசியமான உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பதிரண தலைமையில் இடம்பெற்றது. காலி மாவட்ட நகைத் தொழிலுக்காக அதிக ஆர்வம் காட்டும் மாவட்டமாகக் அடையாளம் காணப்பட்டுள்ளதால் இது தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழில் ஏற்றுமதி வலயமாக உற்பத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு அதிக பிரயத்தனத்துடனான துறையாக இவ்வாபரணக் கைத்தொழிலை முன்னேற்றுவதற்கு விசேட கவனம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது இக்கைத்தொழில் … Read more

நாட்டு மக்களின் பொது உணர்வுடன் ஒத்துப்போகும் புதிய தேர்தல் முறைமை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் – நீதி அமைச்சர்

நாட்டு மக்களின் மன உணர்வுகளுடன் ஒத்துப்போகும் தேர்தல் முறையொன்றை அண்மையில் அறிமுகப்படுத்தவுள்ளதாக நீதி அமைச்சர் நேற்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். உள்ளூராட்சி மற்றும் பொதுத் தேர்தல் இதுவரை நடாத்தப்படாமை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். நாட்டிற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவதற்கு விருப்பமான துறைசார்ந்தவர்கள் மற்றும் அறிவாளிகள் காணப்படுவதாகவும் அவர்களும் எதிர்காலத்தில் நாட்டிற்காக பணியாற்றக் கூடியதான புதிய தேர்தல் முறை தொடர்பாக நாட்டு மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் … Read more

சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட நிகழ்வு

வருடாநதம் சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் ஒக்டோபர் 17ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. அதற்கிணங்க மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தினால் சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வு (17) இடம்பெற்றது.  இந்நிகழ்வில் சமுர்த்தி திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஜெயவிமன வீடமைப்பு திட்டத்தின் கீழ் இரண்டு வீடுகள் வழங்கப்பட்டன. இதன்போது மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் சீ.புவனேந்திரன் மற்றும் பிரதேச செயலாளர் எஸ்.எச். முசம்மில், மாவட்ட பதில் கணக்காளர் … Read more

ஜனாதிபதி மற்றும் பாகிஸ்தான் பிரதமருக்கிடையில் சந்திப்பு

“ஒரே பட்டி – ஒரே பாதை” சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பாகிஸ்தான் பிரதமர் அன்வர் – உல் – ஹக் ககார் (Anwaar-ul-Haq Kakar) ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று பிற்பகல் (17) நடைபெற்றது. இன, மத மற்றும் வர்க்க வேறுபாட்டு பிரச்சினைகளுடன் ஒவ்வொருக்கும் இடையிலான வெறுப்புகள், குரோதங்களை தவிர்த்து மனிதாபிமானம் நிறைந்த சமூதாயத்தை கட்டியெழுப்பும் சவாலுக்கு முழு உலகும் முகம்கொடுத்துள்ளமை தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் கலந்தாலோசித்தனர். இதன்போது, … Read more

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க தமிழ் அரசியல் தலைவர்கள் ஜனாதிபதிக்கு ஒத்துழைக்க வேண்டும்

    ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகவும் நெகிழ்வுத் தன்மையுடன் செயற்படக் கூடிய தலைவர் என்ற வகையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தமிழ் அரசியல் தலைவர்கள் ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (17) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், … Read more

பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக விசேட அலகொன்றை ஸ்தாபிக்க வேண்டும்

  பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக விசேட அலகொன்றை ஸ்தாபிக்குமாறு சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கில்பர்ட் ஹூங்போயிடம் நீர் வழங்கள் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்தார். அத்துடன், இலங்கையில் உள்ள தொழிலாளர்களுக்கு தொழில்சார் பயிற்சி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக நிதி ஒதுக்கீடுகளை அதிகரிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார். நேற்று (17) சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகத்தை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் … Read more

அங்கவீனமுற்றோரின் பாராளுமன்ற சுற்றுப்பயணம்

  அங்கவீனமுற்றோரின் அமைப்புக்களின் ஒன்றிணைந்த முன்னணியின் நாடளாவிய ரீதியில் உள்ள செவிப்புலன், பார்வை மற்றும் உடலியல் ரீதியாக அங்கவீனமானவர்கள் சிலர் நேற்று (17) பாராளுமன்றத்தைப் பார்வையிடும் சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டனர். பாராளுமன்ற நடைமுறை தொடர்பில் புரிதலை பெற்றுக்கொள்வதற்கு மற்றும் மக்கள் பிரதிநிதிகளை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க இது ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போது பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின், பொதுமக்கள் வெளித்தொடர்பு பிரிவினால் அவர்களுக்கு பாராளுமன்ற முறைமை தொடர்பான தெளிவுபடுத்தல் வழங்கப்பட்டது. … Read more