அனர்த்த இடர் முகாமைத்துவத்தில் ஜப்பான் ஒரு பன்முகத்தன்மை கொண்ட மற்றும் தனித்துவமான தாக்கத்தை ஏற்படுத்தும் பங்கைக் கொண்டுள்ளது – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கம் (IORA) அனர்த்த இடர் முகாமைத்துவத்தை செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது இலங்கை தேசமானது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மிகவும் பரபரப்பான கப்பல் பாதையில் அமைந்திருப்பதால் எண்ணெய் கசிவுகள் காரணமாக கடல்சார் அனர்த்தங்களுக்கு இலங்கை மிகவும் பாதிப்புள்ளாகிக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான கடல்சார் அனர்த்தங்களை கட்டுப்படுத்துவதற்கு கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படை ஆகியனவற்றுக்கு இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார். … Read more

சட்டவிரோதமான முறையில் உலர்ந்த கடல் அட்டைகள் கொண்டு செல்ல தயாராகிக்கொண்டிருந்த 02 பேர் கடற்படையினரால் கைது

கல்பிட்டி, குடாவ கடற்கரையில் 2023 ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உலர்ந்த கடல் அட்டைகள், கொண்டு செல்ல தயாராகிக்கொண்டிருந்த இரண்டு (02) நபர்களுடன் 274 கிலோகிராம் உலர்ந்த கடல் அட்டைகள் மற்றும் கெப் வண்டி யொன்று (01)கைது செய்யப்பட்டன. கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்கரையை உள்ளடக்கி கடற்படை … Read more

வடபகுதியில் இடம்பெறுகின்ற அரச நிகழ்வுகளில் தேசிய கீதம் தமிழிலேயே இசைக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்

தேசிய கீதத்தை தமிழில் இசைக்காதது நெருடலாக இருந்தது யாழில் அமைச்சர் டக்ளஸ் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் இன்றைய சான்றிதழ் வழங்கும் நிகழ்வின் ஆரம்பத்தில் தேசிய கீதம் தமிழில் இசைக்காதது என்னுள் பாரிய நேருடலையே ஏற்படுத்தியது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் தமிழர் கலாச்சாரம், தமிழர் பண்பாடு என்று கூறும் நாம் அதனை சரியாக பயன்படுத்தாது இருப்பது மனவேதனை தரும் விடயமாக இருப்பதாக தனது ஆதங்கத்தை தெரிவித்தார். மேலும், அரசாங்கத்தில் அங்கம் … Read more

கலாபூஷணம் அரச விருது வழங்கும் விழா ஜனாதிபதி தலைமையில்

கலைத்துறையின் மேம்பாட்டிற்காக உன்னதமான சேவையாற்றிய கலைஞர்களை கௌரவிப்பதற்கான கலாபூஷணம் அரச விருது வழங்கல் விழா 2022 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்று (11) மஹரகம இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்றது. புத்த சாசன, சமய மற்றும் கலாசார அமைச்சினால் 38 ஆவது தடவையாக இந்த விருது வழங்கல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நாட்டின் கலைஞர் ஒருவருக்கு கிடைக்கும் உயரிய விருதான கலாபூஷணம் இம்முறை நாடளாவிய ரீதியிலுள்ள 200 கலைஞர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த ஆரம்ப விருது வழங்கும் … Read more

இரங்கல் செய்தி

ஜெக்சன் அன்டனியின் கலைத் தலைமுறையின் முன்னோடியான சரத்சந்திரவின் “மலகிய அத்தோ” நூலில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “உலகம் இருப்பது வரவும் போகவும் தான். நீங்கள் திரும்பிச் செல்ல முடியாது, போகாமல் வர முடியாது. உலகில் வாழும் நாம் அனைவரும் இந்த உண்மைக்கு உட்பட்டவர்கள். என்றாவது ஒரு நாள் நாம் போக வேண்டும்.” பன்முகத் திறமை கொண்ட ஜெக்சனுக்கும் நம்மை விட்டும் தூரமாகச் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது. ஆனால் அவர் இவ்வளவு சீக்கிரம் போய்விடுவார் என்று நாங்கள் யாரும் நினைக்கவில்லை. … Read more

நாட்டின் முன்பள்ளி, பாடசாலை, தொழில் மற்றும் உயர் கல்வித் துறை நான்கையும் சர்வதேச தரத்திற்கு ஈடானதாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை – கல்வி அமைச்சர்

நாட்டின் முன்பள்ளிக் கல்வி, சாதாரண தர பாடசாலைக் கல்வி, தொழில் பயிற்சிக் கல்வி மற்றும் உயர் கல்வி எனும் நான்கு துறைகளையும் உலகின் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் காணப்படும் கல்வி முறைக்கிணங்க அப்பாடநெறி மற்றும் அதனுடன் இணைந்ததாக அபிவிருத்தி செய்து, எதிர்காலத்தில் நாட்டிற்கு கல்வி முறையை சர்வதேச தரத்திற்குக் கொண்டு செல்விருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்தார். கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் நூற்றாண்டு விழாவில் பிரதம அதியாகக் கலந்து கொண்ட அமைச்சர் … Read more

எட்டு இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகளைப் பெற்றுக் கொள்வதற்கான வவுச்சர்கள் விரைவில் வழங்கப்படும்

கல்விப் பொதுத்தராதர உயர்தர பாடங்கள் லுடன் உயர்தர வகுப்பு பாடங்கள் கற்பிக்கப்படும் 3000 பாடசாலைகள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் 8000 பாடசாலை மாணவ மாணவிகளுக்கு ரூபா எட்டு இலட்சம் பெறுமதியான பாதணிகள் வழங்கப்படவிருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்தார் பொருளாதார குறைபாடுகள் குறைபாடுகளுடன் பிள்ளைகளுக்காக வழங்கப்படும் இந்த கொடுப்பனவு எதிர்காலம் 2024 ஆம் ஆண்டில் மேலும் அதிகரிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.  2024 ஆம் ஆண்டு … Read more

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஜப்பான் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு தமது நாடு தொடர்ந்து ஆதரவளிக்கும் எனத் தெரிவித்த ஜப்பான் பாராளுமன்றத்தின் வெளிவிவகார பிரதி அமைச்சர் கொமுரா மசாஹிரோ( Komura Masahiro) , குறுகிய காலத்தில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி மேலும் முன்னேற்றத்தை அடைந்துகொண்டமைக்காக அரசாங்கத்தைப் பாராட்டினார். அரசாங்கம் மேற்கொண்டுள்ள கட்டமைப்பு சீர்திருத்தங்கள் வெளிநாட்டு முதலீட்டுக்கு சாதகமான சூழலை மேம்படுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த திங்கள் (10.10.2023) பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலில், ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர், இந்து … Read more

நட்புரீதியான மற்றும் செயற்திறனுடைய அரச சேவையை உருவாக்குவதற்கு விசேட வழிகாட்டுதல்கள் அறிமுகப்படுத்தப்படும்

இலங்கையில் அரச நிறுவனங்களின் கட்டமைப்பை வலுப்படுத்தவும், மக்களுக்கு மேலும் சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் தொடர் வழிகாட்டுதல்களை தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் ஜகத் குமார தெரிவித்தார். இதற்காக அனைத்து அரச அதிகாரிகள், மக்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் … Read more

இந்திய வெளிவிவகார அமைச்சர்,ஜனாதிபதி இடையில் சந்திப்பு

இருநாட்டு ஒத்துழைப்புக்களை பலப்படுத்தும் வகையில் 03 ஒப்பந்தங்கள் கைசாத்து. இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் (IORA) கூட்டத்தில் பங்கேற்க நாட்டிற்கு வருகை தந்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் (11) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்திய – இலங்கை உறவுகளை மேலும் பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களை பலப்படுத்திக்கொள்ளும் வகையிலான 03 ஒப்பந்தங்களும் கைசாத்திடப்பட்டன. அதேபோல் இந்திய கடன் உதவித் … Read more