ஏழு பேர் புதிய மேஜர் ஜெனரலாக நிலை உயர்வு

74 வது இராணுவ ஆண்டு நிறைவு தினத்துடன் (ஒக்டோபர் 10), நிலை உயர்வு பெற்ற ஏழு இராணுவ மேஜர் ஜெனரல்கள், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களைச் சந்தித்து திங்கட்கிழமை பிற்பகல் (09 ஒக்டோபர்) தமது அதிகாரச் சின்னங்களையும் வாழ்த்துக்களையும் தளபதி அலுவலகத்தில் பெற்றுக்கொண்டனர். மேஜர் ஜெனரல் ஆர் எல்விட்டிகல யூஎஸ்பீ, மேஜர் ஜெனரல் ஐஎச்எம்ஆர்கே ஹேரத் யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்பீஎம் விஜேசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ … Read more

தபால் திணைக்களத்திற்கு அதிக வருமானம்

2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் தபால் திணைக்களத்தின் வருமானத்தில் 71% முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். உலக தபால் தினத்தை (09) கொண்டாடும் வகையில், அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இந்த வருடம் திறைசேரி வழங்கிய 12,000 மில்லியன் ரூபா இலக்கை தாண்டி தபால் திணைக்களம் அதிக வருமானமத்தை ஈட்டியுள்ளது. … Read more

“முன்மாதிரியான தரநிலைகளை நிர்ணயிப்போம் வீண் விரயத்தை குறைப்போம்” – இராணுவ தின செய்தியில் தளபதி

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு 74 வது ஆண்டு நிறைவு விழா இராணுவ தினச் செய்தியில் (ஒக்டோபர் 10) வள முகாமையில் இராணுவம் நாட்டிற்கு முன்மாதிரியான தரநிலைகளை நிர்ணவகித்து வீண் விரயத்தை குறைப்போம் என்று கூறுகிறார். தளபதியின் இராணுவ தின முழு செய்தி பின்வருமாறு: இலங்கை இராணுவத்தின் 74 வது ஆண்டு நிறைவிற்காக இராணுவ தளபதியினால் வெளியிடப்படும் செய்தி அரசின் அபிமானமிக்க பாதுகாவலராக தாய் நாட்டின் இறையாண்மை பிராந்திய ஒருமைப்பாடு … Read more

74 வது இராணுவ ஆண்டு நிறைவில் 314 அதிகாரிகள் மற்றும் 1565 சிப்பாய்களுக்கு நிலை உயர்வு

74 வது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு (ஒக்டோபர் 10) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் பரிந்துரையின் பேரில் முப்படைகளின் சேனாதிபதி அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் இலங்கை இராணுவத்தின் நிரந்தர மற்றும் தொண்டர் படையணிகளைச் சேர்ந்த 314 அதிகாரிகள் மற்றும் 1565 சிப்பாய்களுக்கு நிலை உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பிரிகேடியர் நிலையிலிருந்த 07 அதிகாரிகள் மேஜர் ஜெனரல் நிலைக்கும், 12 கேணல்கள் பிரிகேடியர் நிலைக்கும், 37 லெப்டினன் … Read more

74 வது இராணுவ ஆண்டு நிறைவுடன் வீழ்ந்த போர் வீரர்களுக்கு நினைவேந்தல்

இலங்கை இராணுவம் தனது 74 வருட நிறைவு விழாவை முன்னிட்டு உயிர்நீத்த போர் வீரர்களின் விலைமதிப்பற்ற தியாகங்களை நினைவு கூறும் வகையில் வெள்ளிக்கிழமை (6) பிற்பகல் பத்தரமுல்லை போர் வீரர் நினைவுத் தூபியில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இராணுவத்தின் தற்போதைய தளபதி என்ற வகையில் 74 வது இராணுவ ஆண்டு நிறைவு (ஒக்டோபர் 10) மற்றும் இராணுவ தினத்தை முன்னிட்டு இடம் பெற்ற சம்பிரதாய நினைவேந்தல் நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே … Read more

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 2022ம் ஆண்டிற்கான பொது பட்டமளிப்பு விழா!!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 2022ம் ஆண்டிற்கான 27வது பொது பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் இரண்டு நாட்களாக (7ஆம், 8ஆம் திகதிகளில்) மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கத்தின் ஒருங்கிணைப்பில் நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றது. கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஓய்வு பெற்ற பேராசிரியர் மா.செல்வராஜா தலைமையில் இடம்பெற்ற இப்பொது பட்டமளிப்பு விழாவில், 1760 கலாநிதி பட்டம், பட்டப்பின் படிப்பு பட்டங்கள், உள்வாரி, மற்றும் வெளிவாரி பட்டங்கள் வழங்கப்பட்டு உறுதி செய்யப்பட்டன. பட்டமளிப்பு … Read more

தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சின் கிழக்கு மாகாணத்திற்கான முன்னேற்ற மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல்!!

தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சின் கிழக்கு மாகாணத்திற்கான முன்னேற்ற மீளாய்வு குறித்த குறித்த கலந்துரையாடல் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இன்று (10) இடம் பெற்றது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சினால் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்திட்டங்கள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் மற்றும் அம்பாறை மாவட்ட மேலதிக … Read more

பிராந்திய விரிவான பொருளாதார பங்காண்மையில் (RCEP) இலங்கை பிரவேசிப்பதற்கு மலேசியா ஆதரவு…

பிராந்திய விரிவான பொருளாதார பங்காண்மையில் இணையும் இலங்கையின் கோரிக்கைக்கு மலேசியா ஆதரவளிக்கும் என்று மலேசிய வெளிவிவகார அமைச்சர் Dato Seri Diraja Dr Zambry Abd Kadir தெரிவித்தார். பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் மலேசிய வெளிவிவகார அமைச்சர் Dato Seri Diraja Dr Zambry Abd Kadir அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு (2023.10.09) அலரி மாளிகையில் நடைபெற்றது. பிராந்திய விரிவான பொருளாதார பங்காண்மையில் (RCEP) இலங்கையின் பிரவேசம் பரந்த தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் அதன் பொருளாதார உறவுகளை … Read more

ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை சேவை வழங்கல் ஊடாக விமானத் துறைக்கு 22 பில்லியன் ரூபாய் லாபம்

பலாலி சர்வதேச விமான நிலைய செயற்பாடுகள் மிக வெற்றிகரமாக முன்னெடுப்பு – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சேவை வழங்கல் ஊடாக எமது நாட்டு விமானத்துறை 2023 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 22 பில்லியன் ரூபா இலாபம் ஈட்டியுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.அதில் சுமார் 10 பில்லியன் ரூபா திறைசேரிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடக … Read more

பாடசாலை வகுப்புகளில் தங்கியிருக்காவிடின் எதிர்காலத்தில் பரீட்சையில் புள்ளிகள் வழங்கப்படமாட்டாது – கல்வி அமைச்சர்

பெற்றோர்கள் தம்மால் முடிந்தளவு சிரமம்பப்பட்டு பிள்ளைகளை மேலதிக வகுப்புகளுக்கே அனுப்ப வேண்டும் என்றால் பாடசாலைகள் காணப்படுவதில் அர்த்தமில்லை – கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த புதிய கல்விக் கொள்கையைத் செயற்படுத்துவத்துவதுடன் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் நான்காம், ஐந்தாம் தரங்களில் வகுப்பறையில் தங்கி இருப்பதனால் பெற்றுக்கொள்ள முடியும் என்றும், எதிர்காலத்தில் பாடசாலை வகுப்பறையில் தங்கியிருக்கும் செயற்பாடு கட்டாயமாக்கப்படுவதுடன் சகல தரங்களுக்கும் ஏற்றதாக மாணவர்களுக்கு பரீட்சைகளில் சித்தி பெறக் கூடியதாகவும் தினசரி பாடசாலைக்கு வருகை தருவது அத்தியவசியமானதாகவும் அமையும் … Read more