நாடு எதிர்கொள்ளும் எரிசக்தி நெருக்கடிக்கு ஒரு தீர்வாக, சூரிய சக்தி மின்சாரத்திற்கு மாறுவது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்
“நாடு எதிர்கொள்ளும் எரிசக்தி நெருக்கடிக்கு ஒரு தீர்வாக, சூரிய சக்தி மின்சாரத்திற்கு மாறுவது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். இப்போதெல்லாம் மைல் கணக்கில் மின்கம்பிகளை இழுத்து, கோடிக்கணக்கில் செலவழித்து ஒரு குடியிருப்புக்கு மின்சாரம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை.” – பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (02) பத்தரமுல்லை செத்சிறிபாயவில் இடம்பெற்ற உலக குடியிருப்பு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் தினேஷ் குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் … Read more