ஹோமியோபதி வைத்திய முறையை நாட்டில் பிரபலப்படுத்த நாடளாவிய ரீதியில் வேலைத்திட்டம்
பக்க விளைவுகள் இல்லாத மருத்துவ முறையாக உலகளாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹோமியோபதி மருத்துவ முறையை இந்நாட்டில் பிரபலப்படுத்துவதற்காக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி சிசிர ஜயகொடியின் கருத்திற்கமைய அவ்வமைச்சினால் நாடளாவிய ரீதியில் விரிவான வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மருத்துவ சபையின் முதலாவது ஹோமியோபதி மருத்துவ மாநாடு அண்மையில் (01) கடவத்த இந்திரா ஹோட்டலில் இடம்பெற்றது. இங்கு, ஹோமியோபதி தனியார் மருத்துவ மனைகளுக்கு பதிவுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், ஹோமியோபதி மருத்துவர்களின் அறிவு மற்றும் அணுகுமுறையை … Read more