வடக்கு கிழக்கில் விழிப்புலனற்றோருக்கான முதலாவது வீதி சமிஞ்சை
வடக்கு கிழக்கில் விழிப்புலனற்றோருக்கான முதலாவது வீதி சமிஞ்சை அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் மட்டக்களப்பில் திறந்து வைப்பு வடக்கு கிழக்கு மாகாணத்தில் முதலாவது பார்வையற்றோருக்கான வீதி சமிஞ்சை விளக்கு மட்டக்களப்பில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் ஊடகத் துறை அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் (31) மாலை திறந்து வைக்கப்பட்டது. கிராமிய கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் அழைப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் பந்துல குணவர்தன மட்டக்களப்பு கல்முனை நெடுஞ்சாலையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நொச்சிமுனை பிரதான … Read more