கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் – முன்னாள் பிரதி அமைச்சர் முரளிதரன் சந்திப்பு!
கடலுணவுகளை தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) கலந்துரையாடினார். இதன்போது, புலம்பெயர் முதலீடுகள் தொடர்பாகவும் பிரஸ்தாபிக்கப்பட்டன. கடற்றொழில் அமைச்சில் நேற்று (21) நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது புலம்பெயர் நாடுகளைச் சேர்ந்த தனியார் முதலீட்டாளர்களின் பிரதிநிதிகள் குழுவினரும் கலந்து கொண்டிருந்தனர். சர்வதேச சந்தைகளுக்கு கடலுணவுகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டிற்கு தேவையான அந்நியச் செலாவணியை பெற்றுக்கொள்வதுடன், கடற்றொழில் சார்ந்த மக்களின் … Read more