அனுராதபுரத்திலிருந்து மிஹிந்தலை வரை புதிய ரயில் பாதை – அமைச்சர் பந்துல குணவர்தன
அநுராதபுரத்தில் இருந்து மிஹிந்தலை வரையிலான 11 கிலோமீற்றர் நீளமான ரயில் பாதை முழுமையாக புனரமைக்கப்பட்டு எதிர்வரும் ஜனவரி 5ஆம் திகதி திறந்து வைக்கப்படும் என்று வெகுஜன ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவினால் நிர்மாணிக்கப்பட்டு தற்போது கைவிடப்பட்டுள்ள இந்த … Read more