மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்க நடவடிக்கை
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. நான்கு அமைச்சுகளின் செயலாளர்கள் இணைந்து இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எனவே, விரைவில் காணி உரிமை கிடைக்கும்.” என்று அமைச்சர் ஜீவன் தொண்டாமன் தெரிவித்துள்ளார். மலையக பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதேவேளை “மலையக மக்கள் தொடர்பில் உறுப்பினர்கள் அனைவரும் அக்கறையுடன் கருத்துகளை முன்வைத்தனர். இன்றைய விவாதத்தை அவதானித்தபோது மலையக மக்களுக்கு விரைவில் … Read more