இயற்கை நீர் ஆகாரங்களை சிறுவர்களுக்கு அதிகமாக வழங்க வேண்டும் – வைத்தியர் தீபால் பெரேரா
தற்கால அதிகரித்த வெப்பநிலை காரணமாக அதிகமான இயற்கை நீர் ஆகாரங்களை சிறுவர்களுக்கு வழங்குமாறு கொழும்பு ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் விசேட சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அவர் இது தொடர்பாக நேற்று முன்தினம் (07) ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், பகல் வேலையில் வெப்பநிலை அதிகரிப்பபதால் சிறுவர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படும். இவ்வெப்பநிலையின் போது அதிகமாக இயற்கையான நீர் ஆகாரங்களை சிறுவர்களுக்கு வழங்க வேண்டும் என விசேட சிறுவர் வைத்திய நிபுணர் குறிப்பிட்டார். இளநீர், தேசிக்காய், தோடை, … Read more