இதன் பின்னர் வருடத்திற்கு ஒரு தவனைப் பரீட்சை மாத்திரமே நடைபெறும் – கல்வி அமைச்சர்
அடுத்த வருடம் முதல் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் வருடத்திற்கு ஒரு தவனைப் பரீட்சை மாத்திரமே நடைபெறும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஒரு வருடத்தில் பாடசாலையில் உள்ள மூன்று தவணைகளுக்கும் சேர்த்து பொதுவாக ஒரு பாடத்திற்கு ஒரு பாட புத்தகம் வழங்கப்பட்டு வந்த நடைமுறையை மாற்றி ஒவ்வொரு தவணைக்கும் தனித்தனியாக ஒரு புத்தகம் வீதம், வருடத்துக்கு மூன்று புத்தகங்கள் ஒரு பாடத்திற்காக வழங்கப்படும் நடைமுறையை கொண்டு வர உள்ளோம். இதன் மூலம் மாணவர்களின் … Read more