எல்.பி.எல் போட்டி சுற்றுலாத்துறைக்கு பெரும் ஆதரவை அளிக்கிறது
இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் எல்.பி.எல் போட்டிகள் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த சர்வதேசளவில் பங்களிப்பை வழங்கி வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எல்.பி.எல் லீக்கின் முதல் கட்டமான கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் (02) நடைபெற்ற தம்புள்ளை ஆவுரா மற்றும் யாழ் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியை பார்வையிட வருகை தந்தபோதே இதனை குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ‘இந்தப் போட்டி மிகவும் நன்றாக இருக்கிறது, இது நான்காவது கட்டம். இந்த முறை நன்றாக இருக்கிறது என்று நினைக்கிறேன். … Read more