மாற்றுத்திறனாளிகளுக்காக வழங்கப்படும் சாரதி அனுமதி பத்திரம் தாற்காலிகமாக நிறுத்தம்
மாற்றுத் திறனாளிகளுக்காக வழங்கப்படும் சாரதி அனுமதி பாத்திரம் வழங்கும் நடைமுறை தாற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். நேற்று (19) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் அண்மையில் இடம்பெற்ற பாராளுமன்ற ஆலோசனை சபையில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். அரசாங்கம் எப்போதும் மாற்றுத்திறனாளிகளுக்கு மற்றும் செவிப்புலனற்றோருக்கு முன்னுரிமை வழங்குவதாக த் தெரிவித்தார். மேலும் கருத்துத் தெரிவித்த … Read more