2023ஆம் ஆண்டில் 250 'சிசு செரிய' பஸ் சேவைகளை ஆரம்பிக்க திட்டம்…
2023ஆம் ஆண்டில் 250 ‘சிசு செரிய’ பஸ் சேவைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பொலன்னறுவை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ‘சிசு செரிய பஸ் சேவை’ தொடர்பாக பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அதற்கமைய பொலன்னறுவை மாவட்டத்திற்கு 10 சிசு செரிய பஸ்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் கூறினார். சிசு செரிய என்பது, அரசாங்கத்தின் … Read more