தகுதிச் சுற்றில் முதல் 11 இடங்களுக்குள் மூன்று இலங்கை வீரர்கள்
இவ்வருட இறுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கான சிம்பாப்வேயில் நடைபெற்ற தகுதிச் சுற்றுப்போட்டியில் விளையாடிய வீரர்களில் சிறந்து விளங்கும் 11 வீரர்களில் இலங்கை அணியின் மூன்று வீரர்களை உள்ளடக்குவதற்கு சர்வதேச கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இப்போட்டியில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகளின் வீரர்களில் 11 வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளதுடன், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க, வனிந்து ஹசரங்க மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இந்தப் போட்டிகளில் 2 சதங்களுடன் இன்னிங்ஸை ஆரம்பித்த பெதும் நிஸ்ஸங்க, ஒரு … Read more