வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை பெற்று தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது
போலந்து மற்றும் மலேசியாவில் வேலைவாய்ப்புகளை பெற்று தருவதாகக் கூறி ஒரு கோடியே முப்பதாயிரம் ரூபாவிற்கும் மேற்பட்ட பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் வெளிநாட்டுப் பயணத்திற்கு நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட பெண் ஒருவர் வெளிநாட்டில் இருந்து நாட்டுக்கு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த ரத்நாயக்க முதியன்செலாகே ஷியாமலி என்ற சந்தேக நபர், 2021 ஆம் ஆண்டு முதல் … Read more